- கண்மணி மாலை வள்ளலார் சொல்லி இருக்கிரார் தக்க ஆசானிடம் சென்று நடுக்கண்ணை திறக்கபெற்று கொள்ளுதல் நலம் என,,,ஆகையினால் நாங்கள் பெருமானார் அப்பாயின்ண்ட்மெண்ட் செய்த சற்குருவை நாடி அவரிடம் நடுக்கண்ணை திறக்கபெற்றிருக்குறோம்...இப்போது எங்கள் எல்லோருக்கும் பட்டபகலை போல எல்லா ஞானங்களும் தெரிகிறது, மட்டுமல்ல வள்ளலாரும் சற்குருவும் நேரில் வந்து எங்களுக்கு காட்ச்சி தந்து உபதேசங்களும் அறிவுரைகளும் தருகின்றனர்...உங்களுக்கு இதனால் வற்றெரிச்சல் எதற்க்கு...உண்மை இல்லையெனில் நீங்களும் வந்து நடுக்கண்ணை திறந்து திருவடி தவம் செய்தால் தான் தெரியும் இதன் அருமை....அண்டாண்டங்களுக்கு அப்பால் உள்ல விஷயங்கள் கூட எங்கள் ஒன்பது குருமார்களுக்கும் தெரிந்து உள்ளது...அவர்கள் கூடுவிட்டு கூடு பாயும் தன்மை கூட உள்ளவர்கள்...சொன்னால் நம்பமாட்டீர்கள்..அதனால் தான் குருமார்கள் பட்டபகலில் வெளியே கூட இறங்குவது இல்லை..தெரியுமாஅ?
- Sundarapandiyan Vijayan கண்மணி மாலை இதைக் கேட்டால் எனக்கு சிரிப்பு தான் வருகிறது... உங்களால் உண்மையை ஒத்துக்கொள்ள முடியவில்லை என்றால் கூட பரவாஇல்லை ஆனால்... அதுக்காக... இந்த மாயாஜால வித்தை பற்றியெல்லாம் உளறி... உங்கள் அடிப்படை மனித வர்கப் பண்பையும் இழந்துவிடாதீர்கள்... இப்படி மகான்கள் ஞானிகள் பற்றியெல்லாம் பொய்யுரை செய்பவர்கள்... "நூறு பிறவி நாயாய் பிறப்பார்கள்" என்று திருமூலர் சொல்லி உள்ளார்...
- கண்மணி மாலை என்ன கடுப்பு?...உங்களுக்கு திருவடி தீட்சை தெரியலேண்ணு நானா குற்றக்காரன்?..போயி தீட்சை வாங்கீஇட்டு வந்து பேசுங்க...////
- கண்மணி மாலை எங்களுக்கு ரெண்டு கண்மணியிலேயும் ஒளி வளர்ந்து தீயா ஜொலிக்கிறது......அது ஒருகண்மணியில் சூரிய கதிராகவும் மறு கண்மண்யில் சந்திர கதிராகவும் எழுச்சியுற்ரு அக்கினியோடு சேர்ந்து முச்சுடராஇ ஒளிர்கிறது...இது தான் உங்க கடுப்புக்கு காரணம்..அப்படித்தானே...?
- கண்மணி மாலை இந்த நூற்றாண்டில் இப்படியொரு ஞான எழுச்சி உர்வாகி இருக்கிறது என்பது தானே உங்கள் கடுப்புக்கு காரணம்..?..அது தானே உண்மை?...
- கண்மணி மாலை உங்கள் யாருக்கும் வள்ளலார் ஆசி இல்லவே இல்லை...அது எங்க தங்க ஜோதிக்கு தான் சொந்தம்..அதை யாராலும் தட்டி பரிக்க முடியாது...சத்தியம்...நீங்கள் என்ன சூனியம் வைத்தாலும் எங்கள் வாலை பரமேஸ்வரி எங்களை காத்தருள்வாள்...எங்களுக்கு காவல் அவளே....அவளை நாங்கள் கன்னியாகுமரியில் இருந்து கொண்டு வந்து வடலூரில் வேண்டுமென்றால் பிரதிஷ்ட்டை பண்ணி ஆராதிப்போம்.....என்ன பண்ண போறீங்க...
- Thanga Jyothi //Hseija Ed Rian சொல்வது உண்மை என அறிய //வைத்ததற்க்கு ஆண்டவருக்கு கோடிகோடி நன்றிகள்.
கீழ்த்தரமானவரா?. you accepted you are கண்மணி மாலை in another group.. @Sundarapandiyan Sundarapandiyan Vijayan - Indranx Avataram Hahahaha..... kanmani maalao entha pakkam? Suriyana? Chandrana? Leftaa? Rightaa? Angey yaa? Ingey yaa? Engey ningel nikiringeh? Solla vanthathey surukka sollavum. Waiting for Thanga Jyothi to response. Everone dissappear from comments.
- Pothigaipriyan Vallalar கண்மணி மாலை Thanga Jyothi ========= ஏம்ம்பா நீங்க சொல்றதஎல்லாம் செய்த,, உங்கள் குருவை போல நீங்களும் இறந்து போகனுமா,,,இல்ல வள்ளலார் கூறியபடி நடந்து மரணத்தை தவிர்க்கனுமா ,,நீங்களே முடிவு செய்யுங்கப்பா ! ,,,,வாளைதாய் பற்றி எல்லாம் வள்ளலார் ,,,திரு அருட்பா 7 ம் திருமுறையில் சொல்லி இருப்பாரோ >?? ம்ம் ஒன்னும் விளங்கலையே !
- Hseija Ed Rian உண்மை என்ன என்றால் வடலூரில் இ்வங்க வாலைக்கு கோயில் கட்ட முடிவாகி இருந்தது...அதுக்காக நிலம் வேற வாங்கி போட்டிருப்பதாக தகவல்.. சற்குரு செத்து போன உடனேயே உடம்ப தூக்கி கிட்டு அங்க தான் ஓடினாங்க..அது உண்மையாக இருக்குமோ என்பது இப்போதும் சந்தேகமாக இருக்கிறது
- விஜயகுமார் சு நீங்ள் சொல்வது தவறான கூற்று.அவரை தூக்கி சென்றிருக்க மாட்டார்கள்......ககன மார்கமாக சென்றிருப்பார்
- Indranx Avataram Please revise. No answer for below.
Puruva mathi romam irukuma irukaatha?
"நெற்றிக்கண் என்பது இவ்விதம் ரோமம் தோன்றியும் தோன்றாமல் அருகி இருக்கும் இடமே என பெருமானார் பட்டப்பகல் போலே விளக்கி இருக்க, அதுவல்ல நெற்றிக்கண் என சொல்லுகிறீர்கள்"
Vallalar sonnathu poiya illa Selvaraj sonnathu poiya?
Vallalar sonnathu unmai endral, Selvaraj sonnathu poitaaneh?
"அப்படித்தான் செல்வராசுவும் விளம்பரம் பண்ணிகிட்டாரா?...வள்ளலார் சொன்னது தப்புணு சொல்லி விளம்பரம் தேடிகிட்டாரா?...புருவமத்தி என வள்ளலார் சொல்லுவது தவறானது...புருவமத்தி என்பது நம் கண்மணி மத்தி தான் என வ்aள்ளலாரை மறுத்து கண்மணி புருவமத்தி உபதேசம் தொடங்கினாரோ?"
Thanga Jyothi - We are not encourage other margam practitioner to manupulate Vallalar Peruman's margam. Kanniakumari sangan are more emphasis on dekshai through the late Mr.Selvaraj's kin and also with hindu deity rituals etc://..
Provide your fact of proven statement where Vallalar Peruman ask to do hindu deity rituals and get dekshai through a common man who not yet attain deathless path? Do the late Mr.Selvaraj attain Suddha Dhegam? - Hseija Ed Rian ஒருவேளை கவன குளிகை வாலை தாய் இவங்களுக்கு கொடுத்திருப்பாலோ?..என்னமோ...ஞானிகள் கதை நமக்கு தெரியாது...
- Sundarapandiyan Vijayan Thanga Jyothi Good Joke... hahaha.. I never laughed like this for a good time...
- Hseija Ed Rian 7 திருமுரை வெளியாகி விட்டது நீங்கள் அறிந்து கொள்ளவில்லையா என்ன...அது பிரிண்டிங்கிலே இருக்கு ....வள்ளலார் கடைசியாக குரு உடம்பை விட்டு போகும்முன் கொடுத்ததாக தகவல்....அது வெளிகொணருவதே நவ நாத சித்தர்களின் வேலையாம்...அதுக்கு தான் பணம் கலெக்ட் பண்றாங்களாம்...முன்பதிவிற்க்கு சீக்கிரம் அணுகவும்...லிமிட்டெட் எடிஷன் மட்டுமே...
- Indranx Avataram Ok. Appo perum poi pesikondu thaan intha sangam nadakirathu artam.
Foundation ku collection aaganum na Vallalar perrai kuda vippargel polla.
Enna polappu ithu...? - Hseija Ed Rian 12 வருஷத்துக்கு முன்னாடி ஒரே ஒரு பாடல் தான் வள்ளலார் சொல்லிகொடுத்தார், அந்த பாடல் கண்மணி மாலையில் வெளியிட்டு இருக்கிறார்கள்...வள்ளலாரின் திருவருட்பாவில் விடுபட்ட பாடல் என தலைப்பு அதுக்கு கொடுத்திருக்கிரார்கள்.....கடைசி 7வது திருமுறை போன தைபூசத்தன்று பரமண்டலத்தில் இருந்து இறங்கியதாம்...அது தான் பிரிண்டிங்கிலே இருக்கு
- விஜயகுமார் சு பாவம் ஒன்பது குருவும் சேர்ந்து அறுபத்து ஒருவருக்கு மட்டுமே தீட்சை தர முடிந்ததாம்.ஆள் புடிக்கிறதுக்கு தான் இந்த ஏற்பாடாம்....கன்யாகுமரி பஸ்டேன்ட்ல டீகடைல பேசிக்கிட்டாக....
- Indranx Avataram Ok then, I proceed with what should I do. Announcement on videos and groups. WhatsApp, Viber Vallalar@Malaysia all local malaysian people don't get cheated by fraud Selvaraj sangam.
Tq. - Indranx Avataram I like it. Ningeleh ukkam vaipathuku mikka nandri. Ungel nal ennathaal inni new comer all muraiyaana vazhi selvargel. Romba santosamaana visaiyam. Happy.
- Indranx Avataram Not replacing any other. Next myself going to follow by someother. Pirar adaiyaalam enaku vendiyathu ilai. Ennudaiya adaiyalam enaku ponthum. Vivekananda orru genius, averai enn ennai ningelaa iruka kudaathu?
- Hseija Ed Rian மலேசியா மட்டுமல்ல சிங்கபூர், பிரித்தானியா, ஜெர்மனி , அமெரிக்கா முதலிய நாடுகலில் வசிப்போரும் நன்றாக இப்போது புரிந்து கொண்டு தான் இருக்கின்றனர்..உங்கள் தயவால்...Thanga Jyothi
- Thanga Jyothi //ஒன்பது குருவும் சேர்ந்து அறுபத்து ஒருவருக்கு மட்டுமே //தீட்சை தர முடிந்ததாம்.
Thanks for the update.. even i dont know this. - Sundarapandiyan Vijayan Thanga Jyothi அதை நாங்க யாரும் சொல்ல வேண்டாம் நீங்க சொல்ற கருத்துக்களே போதும்... கொஞ்சம் ஞானமும் யோகமும் அறிந்தவர்கள்... இதிலுள்ள மோசத்தை அறிவார்கள்... மோசத்தை அறியும் வரையில் உங்களை நம்பினோர்க்கு மோட்சமில்லை அந்தோ பரிதாபம்...
- விஜயகுமார் சு அதையே நானும் திரும்ப கேடகிறேன் மாமிசத்தால் ஆன இந்த உடம்பை வைத்து நீர் என்ன செய்ப் போகிறீர்?
- Sundarapandiyan Vijayan Thanga Jyothi உங்க போஸ்டரெல்லாம் கொண்டு பொய் யாராவது தத்துப்பிள்ளைகள் கிட்ட காட்டினால் நம்புவாங்க... பாவம்... அதுவும் விழிப்பு வரும் வரை தான்... தூங்குபவரை எழுப்பிடலாம்... ஆனால் தூங்குவது போன்று நடிப்பவரை எழுப்பவே முடியாது... சில பேர்களை.. கடவுள் சில நேரம் படுத்தி தான் திருத்த வேண்டி வருகிறது... அதற்க்கு உங்க கூட்டமே ஒரு சான்று... உங்களை எங்களால் அன்புகொண்டு திருத்த முடியவில்லை என்பது வருத்தம்...
- Indranx AvataramAruljothiTelivisionAmuthavalliSubbayahArumugamRatnasamiSarojeni NaniAmbooSivalingam AR
- விஜயகுமார் சு thanga jothi களம்புங்க .....கெளம்புங்க..... படம் விட்டு ரொம்ப நேரம் ஆயிடுச்சு......வட்டது கோட தெரியாம தூங்கிட்டு இருக்காராம்ல....அதுவும் முழுச்சக்கட்டு.....
- Indranx AvataramKamalanathanShanmugamMageswariSelvamMohanSureshPeremah SreeBalanPuraniSeenivasagamSasikumarShellamuthuSelvamalar KannanMalarSelvamPrsSunwaySivaSivaSooLetchumyRaiBalajiManickamMaruthapillaiThirumeniMaasiMurugesanJothiManiPoovarasiNadarajanKamaRaznVinothKumarVallalar VallalarBoobalanVallalarGroupsVallalarV.p.ChenthilrajaParameshwaranThangaveluSiva Yoham
- Indranx Avataram Logan Nathan and Thanga Jyothi temporarily has been bann from posting on group. Due to spamming on post send many unwanted post.
- Logan Nathan Indranx avataram
தங்க ஜோதி ஞானபை
ஆன்மிக புரட்சி ஆரம்பமாகி விட்டது வள்ளல் பெருமான் எங்களுக்கு காட்சி கொடுக்கிறார்
இனி வரும் காலம் சித்தர்கள் - விஜயகுமார் சு thanga jothi இங்கிலீசுல பேசும் போது கொஞ்சம் அறிவாளிய பார்க்கற மாதிரி பயமாதான் இருந்துச்ஞி.....அப்பறம் பாத்தா தான் தெரியுது இது காத்து போன காலி பெருங்காய டப்பான்னு.....கொஞ்ச நேரத்துல ஏமாந்நுபோவ பாத்தியேடா விஜயகுமாரு.....இதுக்கு தான் சூதானமா இருந்துக்கனுன்னு......என்ன சொல்றது புரிஞ்சுதா?
- Logan Nathan விஜயகுமார் சு என்பவர் திருச்சி ரவி சங்கர் இவர் மூன்று தீட்சை தருகிறார் அது இரகசியம் வெளியே சொல்ல மாட்டார்
- விஜயகுமார் சு அப்படியே பிடுச்சிக்கிட்டே உக்காந்திரு நண்பா.ஞெல்வராசுக்கு பக்கத்திலியே உன்னையும் வெக்க ஏற்பாடு பன்ன சொல்றேன்
- Hseija Ed Rian வள்ளலார் என்ன ப்லிம் காட்டுரறவரா?...அப்பப்ப துண்டு ப்லிம் காட்டர மாதிரி?...கடவுளே போயும் போயும் இவங்களுக்கு புரிய வைக்க முயற்ச்சித்தது பாழா போச்சே.... ””நான் அப்படி அந்தச் சமயத்தில் வைத்திருந்த லக்ஷியமே என்னை இந்த நிலையில் தூக்கி விட்டதென்றாலோ, அந்த லக...See More
- Hseija Ed Rian பாத்தீங்கலா...லோகநாதன் சொல்லுகிர இதேபடி தான் குருவும் சொல்லிகிட்டு இருந்தார்..வள்ளல்லர் வந்தார், காட்ச்சி கொடுத்தார்,, பாட்டு பாடினார், கதை வேறு சொல்லி கொடுத்தார் என்று....ஆனால் கடைசியில் ஆளை கூட்டியது தான் மிச்சம்....குரு கூட கைலாசம் போக ஒருத்தனும் தயார் இல்லை...குரு தனியே பொயி சேர்ந்துட்டார்....அடுத்து இவனுக பிதற்ற ஆரம்பிச்சிருக்கானுக....இது ஏதோ தொற்று நோய் போல இருக்கிறது....
- Hseija Ed Rian இது தான அருள் அருள் என நீங்கள் பிதற்றுவது /...விஷயம் தெரியாமல் அல்லவா இத்தனை நேரம் நான் முழித்து கொண்டிருந்தேன்...இப்போ புரிந்து போச்சு....இந்த துண்டு பிலிம் தானா நீங்க சொல்லுகிற வள்ளல்லார் அருள்....அப்பொ செல்வராசு சொன்னதுல தப்பு இல்ல...செத்து போனதுலேயும் விசேஷம் இல்லை......இ
- Hseija Ed Rian இது தான தங்க ஜோதி ஞான சபையின் அருட்காட்ச்சி?....ஹ...ஹ...ஹாஆஆ....அவய்று நோகுதே சிரிச்சு ...சிரிச்சு...அம்மா......என்னால முடியலே....ஓஓஓஒ
- Hseija Ed Rian சின்ன கொழந்தைகல் தூங்கி கெடக்கும்போது பேயை பாக்குமாம்....அது தான் இது........இதுவா தங்க ஞான சபையின் அருட்காட்ச்சி?...ஹோஓ...ஹோஒஹோஓஓஹ்ஹ்ஹோஓஒ
- Hseija Ed Rian தங்க ஞான சபையின் அருள் அனுபவத்தை பாருங்க.......ஆன்மீக புரட்ச்சி நெஜமா ஆரம்பிச்சிருச்சி....ஹ்ஹ்ஹோஒஹோஒஹோஒஹோஒ
- Hseija Ed Rian நானும் அதை அந்த கோணத்தில் பார்த்ததில்லை....ஏதோ அப்பிடி இப்படிணு நெனச்சேன்...இப்போ புரிஞ்சு போச்சு...இவங்களுக்கு யாரும் இதுவரை சாந்தி பண்னுவதை சொல்லி கொடுக்கலே....அதான் இப்படி....
- Hseija Ed Rian வடலூரில கருத்து சொல்ல ஆறாம் திருமுறை இருக்கிறது...உரைநடை இருக்கிறது...அங்கு 35 நூல்கள் தேவை இல்லை லோகநாதன்
- Hseija Ed Rian தங்கஜோதி இப்பவும் இத்தனை சொல்லியும் பெர்சணல் மெசேஜ் கண்மணியில் வினைதிரை இருக்கிறது அது திருவடி தவம் செய்தால் தான் கரைந்து போகும் என சொல்லி கொண்டு இருக்கிரார்...நண்பர்களே நான் என்ன செய்ய? எப்படியாவது என்னை இந்த கூட்டத்தாரிடம் இருந்து விடுதலை பண்னுங்கல் ப்ளீஸ்...தொந்தரவு தாங்க முடியலை.....நான் என்ன பாவம் செஞ்சேனோ தெரியவில்லை
- விஜயகுமார் சு மத்தவங்க எப்படி போனாலும் பரவாயில்லை குருவிற்கு வேண்டப்பட்டவர் என்ற அன்பாகவும் இருக்கலாம்......எங்களுக்கு எல்லாம் இந்த இன்பாக்ஸ்msg எதுவும் வரவில்லை
- Indranx Avataram Nambika thurogigel. Maha paavigel ivergel. Ellam valla arutperunjothi aandavar nilaiyai konjam kuda padithu purinthuka mudiyaatha kuruttu kuttam! Tallai sethupochi, ingey vaal mattum aadugirathu. Intha paavigelal, ethai perr Vallal Peruman neri thavaa ...See More
- MJ Sivakumar @ Indranx Avataram Ayya donot curze anyone. Vallalperumanar will take care of them .. Everyone trying their part to make everyone to understand things. First everyone have to read Urainadai and understand what is Suddha Sanmargam. Else no one can help? Aarutperum Joythi Aarutperum Joythi Thaniperungkarunai Aarutperum Joythi..
- Indranx Avataram Vallalyar.com something.... orru weblink potu-potu pothu makkaleh tisai tirupi avergel kaariyathey sathichu vantha link. Athu banned pananum. Close kannmani fraud eye dekshai in name of suddha sanmargam, vallal peruman ulaipu asingam paduthum thurogige...See More
No comments:
Post a Comment