Pages

Friday, September 26, 2014

சன்மார்க்க சாதனை - 4

  • Vinodh Svk Antha Thani perum karunai entha manu thaligal ulla mattum vanthu kondea erukum... Oovathu vanthu piranthuduven yugam thoorum !!! yugam thoorum..
  • Karthi Keyan Hseija Ed Rian, iyya one question.. you told about Jesus Christ sathiya vilakam.. but in yss/srf group told that Jesus Christ also did kriya.. is it true??
  • Hseija Ed Rian kriya like ....I guess such a technique
  • Karthi Keyan iyya please make it clear.. if it's sathiya vilakam why Jesus is included with five masters of yss/srf group..yukteswar giri was directly ordered by babaji to write about similarities of gita and bible..
  • Hseija Ed Rian கிரியை பண்ணுவதோ சித்த வித்தை பண்ணுவதோ விஷயம் அல்ல,, நிங்கள் பண்ணலாம் அல்லது பண்ணாமல் இருக்கலாம்....நம்பிக்கை இல்லாமல் இவையெல்லாம் பண்ணி பிரயோஜனம் என்ன?...பண்னுவது நம்பிக்கையுடன் இருப்பில் எல்லாம் நலமே....ஒரு சிறுகல்லை கடவுளால் ரொட்டி ஆக்கமுடியும் என கிறிஸ்து நம்பினார்...அந்த நம்பிக்கை நமக்கு இல்லாமல் கடவுள் நம்பிக்கை இருந்து பயன் என்ன?
  • Karthi Keyan believing is based on and about guru iyya.. now a days there are more than 150 spiritual centres of babaji kriya.. but those who teaching it as guru have sugar and bp instead of truth.. on those days it is given by those achieved it.. that why I asked.. and more over I saw those people completely believe their guru as it is, but they also failed and their guru died.. believe is based on truth.. now a days noone proved it..
  • Hseija Ed Rian கடவுளை நம்புவதே ஒரு சாதனை சங்கதி....அதை விடுத்து கடவுள் நேரில் இருந்திருந்தால் எவனாவது நம்புவானா/..இல்லை....இதோ நாம் செய்துகொண்டிருக்கும் அனைத்து கிரியா ..இதர வித்தைகள் அனைத்தும் எட்ட முடியாத விதத்தில் இருக்கும் அனந்த சம்பூரன ஆதி தேவனை எட்டுவதற்க்கு எனும் நம்பிக்கையிலே செய்ய்ப்படுகின்றன...ஆனால் உண்மை என்பது இவற்றால் எட்டமுடியாத நிலையிலேயே அப்போதும் இறை உள்ளது என்பதுவே...அதற்க்கே இந்த நம்பிக்கை
  • Karthi Keyan least please explain these terms.. Thedungal kidaikaperum--- yethai theda vendum??.. keelungal kodukapadum--- yethai keeta vendum??.. Thatungal thirakapadum--- yengey thatta vendum??
  • Hseija Ed Rian இந்த மூணும் இகத்தில் இல்லாத விஷயங்கள்...
  • Karthi Keyan what that means sir..
  • Hseija Ed Rian சத் விசாரம் என்ன என்பது தெரிந்தால் இது மூன்றும் தெரிந்தாகி விட்டது...
  • Hseija Ed Rian சத் என்பது சத்தியத்தை குறிக்கிறது....அதையே தேட வேண்டும்...அதையே கேட்க்கவேண்டும்...அதையே திறக்க வேண்டும்
  • Brammasri Yasagan நாம் இந்த மாயையில் பிறந்த உடன் தொலைத்துவிட்ட ஒன்றை தேடவேண்டும்,,,
    நாம் தொலைத்துவிட்டதை
    மனம் உருகி கர்த்தரிடம் கேக்க வேண்டும்,,,
    நாம் தொலைத்ததை இறைவன் நமக்குத் திருப்பி தருவதை கொண்டு பிரம்ம லோகத்தின் கதவை தட்டவேண்டும்,,,,
  • Hseija Ed Rian சித்த வித்தை வாங்கும் போது வாங்குபவனுக்கும் கொடுப்பவனுக்கும் இடையில் ஒரு விளைக்கை கொளுத்தி வைப்பாங்க...உண்மையில் சித்தவித்தைக்கும் அந்த விளக்கிற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது....அது ஒரு “சாட்சி”...அப்படி “நிரபராதியாகிய சாட்சியை” வைத்து வித்தை கொடுப்பார்கள்...அதை “சத்தியம்” என கூறுவார்கள்...ஆனால் வித்தை வாங்கிய பிற்பாடு வாழ்க்கையில் ஒரு வேளைகூட அந்த “சாட்சி”யாக இருக்கின்ற விளக்கை யாரும் கவனிப்பதில்லை. அந்த சாட்சியை மறந்து விடுகின்றனர்...அதையே நாம் கடவுள் என்கிறோம்...வித்யார்த்திகள் “நிபராதியான ஆத்மா” என்பார்கள்..ரெண்டும் ஒன்றுதான்.....
  • Hseija Ed Rian சாட்சியை மறந்து விடவேண்டாம் என்பதே என் எளிமையான வேண்டுகோள்...வித்தை எதுவாக இருப்பினும் செய்யுங்கள்...நிரபராதியான சாட்சி உங்கள் அருகில் “சத்தியமாக” இருப்பதை மற்ந்து விட்டால் வித்தையினால் பலன் இல்லை....
  • Hseija Ed Rian இதையே கிறிஸ்து “ரெண்டு பேர்கலது சாட்சி” மெய்யென்று சொல்லி இருக்கிறதே...”நானும் என் பிதாவுமாக இருக்கிறோம்”..ஆதலால் என் சாட்சி மெய்யானது சத்தியமானது என சொல்லுகிறார்...இதை புரிவது என்பது மிக கடினமான ஆன்ம சாதனை
  • Hseija Ed Rian மனம் வாக்கு காயம் இவை மூன்றிலும் “சாட்சியை” கொண்டு வருவதே “உண்மை சித்த வித்தை”...அது வராமல் சும்மா மூச்சு பயிற்ச்சி என மட்டுமே நடைமுறை வித்தை கருதப்படும்...அதில் சாட்சி இல்லை...சத்தியம் இல்லை.. செத்த வித்தையாக இருக்கும்....நிரபராதியான ஆத்மா இருக்காது....புரிகிறவர்களுக்கு புரியட்டும்
  • Hseija Ed Rian Muthu Kumar Brammasri Yasagan நீங்கள் இருவரும் வித்யார்த்திகள் தான்...இதில் உங்கள் கருத்து என்ன?..சற்ரு விளக்கினால் நலமாயிருக்கும்
  • Hseija Ed Rian இந்த நிரபராதியான ஆத்மாவையே “ஈஸ்வரன்’ என அழைக்கிறார்கள்...ஆனால் வருத்தத்துடன் சொல்லிகொள்வதென்னவென்றால் ஜீவனே தான் ஈஸ்வரன் என தவறாக கொள்கின்றனர்...அதனால் அகங்காரம் பெருகுகிறது.. ஜீவனே தான் ஈஸ்வரன் எனில் அங்கு ஜீவேஸ்வர ஐக்கியம் என எப்படி வரும்?...ஐக்கியம் என்பது இரு வெவ்வேறு பொருள்களின் சங்கமம். அல்லாது ஒரு பொருள் உருமாறி மற்றொன்றாக தோற்ற,ம் பெறுவதுவல்லவே...
  • Brammasri Yasagan மிக்க மகிழ்ச்சி தாங்கள் சித்தவித்தை அல்லாமல் பல உபதேசங்கள் பெற்றவர் ஆனால் நாம் வெரும் சித்தவித்தை உபதேசம் மட்டுமே பெற்று அனு அளவும் அப்பாவின் கட்டளைகளில் தவறாமல் சதா வாசியே கதி என கிடக்கிறோம் அதனால் எமக்கு வேற் எதுவும் தெரியாது அப்பா தந்த சித்தவித்தையை தவிர எம்மால் அப்பாவின் கட்டளைகளை மீரி பேச இயலாது அன்பு சகா,,,
    ஓம் உலக சாந்தி 
    சர்வம் ஜகத்ஜேதிக்கே சமர்ப்பனம் 
    ஆத்ம நமஸ்காரம் அன்பு உள்ளமே,,,
  • Hseija Ed Rian சாட்சியை கருதுவதுண்டா என்பதையாவது சொல்லலாமே...அல்லது புரிதல் வரவிலையென்ரால் நாம் ஆத்ம சகோதரங்கள் அல்லவா/
  • Hseija Ed Rian சாட்சியை கொள்வது சித்தவித்தையின் ஒரு அங்கமே...அதை மறுக்கமுடியாது...வாழ்நாள் முழுதும் சாட்சியில்லாமல் கட்டலை இல்லை...கட்டலை இல்லாமல் உபதேசம் இல்லை.....ஆதலால் “சாட்சியை” இதுவரை கருத்தில் கொள்ளவில்லையெனில் இனி முதல் கொள்ள அன்போடு அழைக்கிறேன் சகோதரமே...
  • Hseija Ed Rian வித்தையும் , சாட்சியும் சதா உறவோடு இருக்க பழகவேண்டும்....என்பதே கட்டலைகளில் பிரதானமாக இருக்கிறது அதையே நாம் வித்யார்த்திகள் சத்தியம் என சொல்லி ஏற்றுகொண்டுள்ளோம்...அதை மறக்கவும் முடியாது , மறுக்கவும் முடியாது....புரிதல் இல்லாமல் போவது ஆன்ம விளக்கம் தடைபடுவதாலே...அது “சாட்சியை கொண்டு வரும் போது விளக்கமடையும்...ஏனெனில் சாட்சி என்பது விளக்காகும்...அது விளக்கும் தன்மை உடையது...உண்மை
  • Muthu Kumar இல்லை ஐயா, இதுவரை கருதியதில்லை. ஆனால் தாங்கள் சொல்ல வருவது புரிகிறது.
  • Brammasri Yasagan நான் தானாக எதற்கு ஐயா சாட்சி இப்புவியில் நாம் கானும் அனைத்தும் நம் என்னங்களின் பிரதிபிம்பமே நாம் வெளியில் காண்பவைகள் வெளியே இருக்கட்டும் அவைகளை எக்காரணத்தை கொண்டும் உள்ளே தினிக்க வேண்டாம்
  • Muthu Kumar வித்தையின் பரிபூரணம் விளக்கால்தானே பூர்த்தியடைபிறது.
  • Hseija Ed Rian வெளியே இருப்பவை வெளியே இருப்பவை அல்லவே...அவை உள்ளின் பிரதிபலிப்பே...உள்ளின் புர தோற்றமே..உள் என்பதுவே வெளியாக பரினமித்துள்லது...உள் என்பது வெளியின் மறு புறம்...வெளி என்பது இருக்கும் வரை உள் என்பது இருக்கும்...இது ரெண்டும் அற்றதே சாட்சி...எனும் அத்வைதம்...ரெண்டற்ற தன்மை
  • Brammasri Yasagan அந்த சாட்சியாய் இருப்பது நம்முள் இருந்து நாம் இந்த மாயையில் இயங்க காரணமாக உள்ள மனத்தின் சாட்சி மட்டுமே
  • Muthu Kumar Brammasri Yasagan பிறகு எதற்கு அப்பா விளக்கை நம்முன் வைக்கிறார்?
  • Hseija Ed Rian ‘நாம்’ நம்மை அறியும் வரை வெளி இருக்கும்...அறிந்தால் வெளி இல்லை...அதுவரைக்கும் ..நாம் நாமல்லவே...அப்போது சட்சி இருக்கத்தானே வேண்டும்...நாம் தான் எல்லாம் எனில் வித்தை எதற்க்கு?
  • Brammasri Yasagan வித்தையின் பூரணத்துவம் நம் விடாமுயற்ச்சியாலும் தளராத நம்பிக்கை கொண்டும் உழைத்தால் மட்டுமே பூர்த்தி அடையுமே அல்லாம் நம் எதிரே வைக்கும் விளக்கால் எப்படி பூர்த்தி அடையும்
  • Muthu Kumar அப்பாவின் அருட்பார்வை இல்லாமல் நம் முயற்சியால் என்ன பலன் ஐயா?
  • Brammasri Yasagan நாம் வித்தையை உபதேசம் பெரும் போது நம்முன்னே வைக்கப்படும் விளக்கில் ஐந்து திரிகளிட்டு விளக்கேற்ற வேண்டும் அவை நாம் இந்த மாயையில் இயங்க காரணமாக உள்ள ஐம்புலன்களின் சாட்சியே
  • Brammasri Yasagan ஐம்புலன்களின் சாட்சியாக இருக்கும் மனதினை உள்முகமாக பயனிக்க பயணம் தொடர்கிறது
  • Muthu Kumar நான் அப்பியாசிக்கிறேன் என்ற எண்ணம் தோன்றும் போதே நாம் வித்தையை விட்டு விலகிப்போகிறோம்
  • Brammasri Yasagan ஒரு முறை அப்பா இருக்கும் சமயத்தில் சிலர் ஆஸ்ரமத்தை சுத்தம் செய்தார்கள் அதில் ஒருவருக்கு அங்கு ஏற்பட்ட தூசிகளால் உடல் நிலை பாதிக்கப்பட்டது உடனே அவரை அப்பாவிடம் அழைத்து வந்தார்கள் அதை கண்ட அப்பா
  • Brammasri Yasagan சினம் கொண்டார் உன்னை யார் ஆஸ்ரமத்தை சுத்தம் செய்ய சொன்னது நாம் உனக்கு தந்த பணி அது அல்லவே ஜீவனை ரட்சிக்கும் பணியை அல்லவா உனக்கு கொடுக்க ப்பட்டது என்று
  • Brammasri Yasagan சிவானந்தரின் அருள் சித்தவித்தை உபதேசத்தைப் பெரும் ஒவ்வொருவருக்கும் உள்ளது அருள் உள்ளதால் மட்டுமே சித்த வித்தை உபதேசத்தைப் நாம் பெரமுடிகிறது
  • Brammasri Yasagan பாதையும் இலக்கும் மட்டுமே இங்கே காட்டி உணர்த்தப்படுகிறது பயணம் நாம் தான் செய்யவேண்டும்
  • Brammasri Yasagan நான் அப்பியாசிக்கிறேன் என்னும் என்னம் அவசியம் நமக்குத் தேவை நம் மனமானது நாம் எதை ஒன்றை ஆளமாக சிந்திக்கிறோமோ அதையே உண்மை என்று நம்பி அதில் பயணிக்க வழிகாட்ட தொடங்கும்
  • Brammasri Yasagan அனைத்தும் அல்ப காலமே நம் உண்மை உணவான ஊர்த்துவ கதி அடையும்வரை மட்டுமே அதன் பின் இந்த மாயையையும் உண்மையையும் தனித்தனியாக வேருபடுத்தி காண இயலும்
  • Brammasri Yasagan ஆத்ம நமஸ்காரம் அன்பு உள்ளங்களே,,,
  • Brammasri Yasagan உண்மைதான் நாம் நம்மை அறிந்தாலும் சமாதிவரை இங்கே இருந்தாகவேண்டும் ஆனால் மற்றொன்றின் சாட்சி கொண்டல்ல நம் ஆன்ம சாட்சி கொண்டு நாம் இங்கே இருக்கும்போதே இறைவனை உணர்ந்து இறையில்கலந்து உண்மையை உணரவேண்டும் கடைசிகாலத்தில் சமாதிக்கு பிறகே அனைத்தும் நடக்கும் என்பதை ஏற்றுக்கொள்ள இயலாது அதற்கு பிறகு நடப்பவை நாம் அரியாதவை
  • Muthu Kumar ஐயா, நீங்கள் கூறும் சம்பவத்தை நானும் கேள்விப் பட்டுள்ளேன். ஆனால் சித்த வேதத்திலேயே அப்பா தன் மீது பக்தியும் விசுவாசமும் வைக்க வலியுறுத்துகிறார். ஊர்த்துவ கதியே உண்மையான வித்தையாகும் அது சத்தியமே உருவான அப்பாவின் பார்வை கிட்டாமல் கிடைக்காதல்லவா.
  • Hseija Ed Rian அப்போது “சாட்சியான ஆதமா “ வேண்டாம் என்கிறீர்களா?..ஐம்புலன்களின் சாட்சியான மனமே தான் ஐந்து திரி விளக்கு என்கிரீர்களா? ...இது யார் கொடுத்த விலக்கம் ஐயா/..சற்று தெரிந்து கொள்ளலாமா?......சத்திய வாசகம் சொல்லும் போது மட்டும் நிரபராதியான ஆத்மாவை சாட்சியாக கொண்டு வித்தையை பெற்ற பிறகு அந்த சாட்சியான ஆத்மா வேண்டாம் என்கிறீர்களே...இது யாருடைய கட்டளை என்பதனை அறிந்து கொள்ளலாமா?..Brammasri YasaganBrahmasri Ganesh Muthu Kumar
  • Brammasri Yasagan ஐயா ஊர்த்துவ கதியானது அப்பா நமக்குத் தந்ததல்ல அது நம்மில் நாம் மறந்து போன நம் ஜீவனின் கதி சிவானந்தர் ஊர்த்துவ கதியை நமக்குத் தரவில்லை நாம் மறந்து போனதை சித்த வித்தை உபதேசம் மூலம் நம் ஜீவனுக்கு நினைவூட்டுகிறார்
  • Hseija Ed Rian தோன்றி மறையும் மனம் எப்போது சாட்சியானது/. ஐம்புலன்களுக்கு சாட்சியான மனம் தான் ஐந்து திரி விளக்கு என யார் விளக்கம் கொடுத்தது?.. தூக்கத்தில் மனம் இருப்பதில்லையே ..அப்போது ஜீவனுக்கு சட்சி யாது?...மனமும் இந்திரியங்களும் தனித்து இயங்கும் தன்மை பெற்றதில்லையே...அது எப்படி சாடசியாக பரிணமித்தது?
  • Brammasri Yasagan ஐயா சிருஸ்டியில் இந்த பூமி சகல ஜீவராசிகளுக்கும் தன் வடிவமாய் தன்னை போலவே படைத்துள்ளது நாம் வேரல்ல இந்த பூமி வேரல்ல நாம் இப்போது மாயையால் நம் உண்மைநிலை மறைக்கப்பட்டுள்ளது நாம் நாம் நம்நிலை உணர்ந்து இப்புவியுடன் ஒன்றி வாழ ஐம்புலன்களே காரணமாகிரது
  • Hseija Ed Rian கடவுளே.....@@@@@!!!!!!!
  • Hseija Ed Rian அறிவுண்ணு ஒண்ணு இல்லாம ஐம்புலன்களால் ஆவதென்ன யாசகன்?
  • Brammasri Yasagan அடங்கிய மனமே குரு
  • Hseija Ed Rian ஜடமான பிரபஞ்ச பொருளும் சித்தான நாமும் வேறல்ல என்கிறீர்கள்...உங்கள......ம்ம்ம்ம்ம்ம்
  • Hseija Ed Rian சித்தில் இருந்து ஜடம் எப்படியய்யா தோன்றும்?//அல்லது சித்திலிருந்து ஜடம் எப்படியய்யா தோன்றும்?
  • Hseija Ed Rian அல்லது ஜடத்திலிருந்து சித் எப்படி தோன்றும்?
  • Brammasri Yasagan அறிவு என்பது சலனமற்ற நிலை இப்போது நாம் சிந்திப்பதற்கு பெயர் அறிவல்ல நம் ஜீவனை அனு அனுவாக கொலை செய்வது
  • Brammasri Yasagan நிச்சயமாக நாம் வேறல்ல இப்புவி வேறல்ல
  • Hseija Ed Rian சொல்லி வாரத பாத்தா வெளிச்சத்தில் இருந்து தான் இருள் உண்டாச்சுண்ணு சொல்லுவீங்க போல...
  • Hseija Ed Rian யாசகன் நிச்சயம் அப்படி இருக்காதல்லவா?...இப்புவி என்பது மாயா சொரூபம்..அப்படியென்றால் மாயா சொரூபம் நாம் தான் என்றாகி விடுகிறதல்லவா?
  • Brammasri Yasagan நிச்சயமாக நாம் மாயையால் சிருஷ்டிக்கப்பட்ட சொரூபமே அதில் சந்தேகம் என்ன அன்பு சகா,,,
    நாம் பிரம்மத்தில் பிரம்மத்தோடு கலந்து பேரானந்தத்தில் இருந்தோம் அப்போது ஆண் பெண் இருவரின் ஆசையால் அவர்கள் காம இச்சையில் சங்கமிக்க சங்கமத்தின் முடிவில் பிரம்மத்தில் சலனம் உண்டாகி சுக்கிலமாய் இந்த நர லோகத்தின் வாயிலாகிய கருபையில் விழும் வரை நமக்கு எந்த ரூபமும் இருப்பதில்லை எந்த உருவில் உள்ள கருவில் விழுகிறோமோ அந்த உருவாக பரினமிக்கிறோம் கருவில் கூட நம் உண்மை நிலையை இழப்பதில்லை இந்த நர லோகத்தில் பிறந்த ஒரு சில நிமிடங்களில் மாயையால் முழுமையாக சூழப்படுகிறோம்
  • Brammasri Yasagan ஐயா ஒன்றை நாம் புரிந்துகொள்ள வேண்டும் Muttu kumar தன் மீது விஸ்வாசம் கொள் என்பது நம் ஜீவன் மீது விஸ்வாசம் கொள்ள சொல்கிறார் நம் ஜீவன் வேரல்ல சிவானந்தர் வேரல்ல ஜீவனே உருபெற்று சிவானந்தராய் வந்தது 
    எத்தனை எத்தனை ஞானிகளும் ரிசிகளுக் மகான்களும் இப்புவிக்கு வந்த போதும் உண்மை ஊர்த்துவ கதியான மரணத்தை வெல்லும் மிருத்திய சஞ்சீவினியை வெளிப்படையாக உலகிற்கு உபதேசிக்க அனுமதிக்க படவில்லை ஒரு சிலருக்கு மட்டுமே உபதேசிக்கப்பட்டது ஆனால் சிவானந்தரின் நிலை முழு ஜீவனின் சக்தி கொண்டு வந்தவர் அவரால் மட்டுமே வெளிப்படையாக உலகிற்கு உபதேசம் செய்ய முடிந்தது அதல்லாமல் சித்த வித்தை கொண்டு நாம் சித்தவித்தை பெற்றவர்கள் இழைக்கும் தவருகளுக்கும் தானே பொருப்பாய் அதை சரிசெய்யவும் உலக சாந்திக்காகவும் ஆஸ்ரமங்களில் கதி எடுக்கப்படுகிறது அன்பு சகா அப்பாவின் அருள் பார்வை நாம் உபதேசம் பெரும்போதே கிடைத்துள்ளது நாம் செய்யவேண்டியது பணி எடுப்பது மட்டுமே,,, அதல்லாமல் அப்பவின் கட்டளைபடி நடவடிக்கையில் நடக்கவேண்டியது அவசியத்திலும் அவசியம் ஜபமும் நடவடிக்கையும் ஒன்று சேர்ந்தால் மட்டுமே முழுமைபெரமுடியும்,,, அனைத்தும் அப்பாவுக்கே சமர்ப்பனம் ஓம் உலக சாந்தி ஆத்ம நமஸ்காரம்,,,,
  • Ram Prakash Tamilmuni இந்த இடத்தில் எனக்கு நியாபகம் வருவதுயாதெனில் பெருமகனார் பரிவாக நவின்ற "சமாதி பழக்கம் பழக்கமல்ல சகஜ பழக்கமே பழக்க மாம்" என்ற கூற்றே,அதாவது சமாதியென்ற தனித்த அவத்தையில் கிட்டிய பேரிண்ப அனுபூதியை தனித்த அவத்தையற்ற சகஜமான நிலையிலும் கொண்டுவருமளவிற்கு சாதனை ஆழ்ந்தியல்பாக முதிரலே உத்தம சன்மார்க்க சாதகமாய் காட்டப்பட்டதாகவே கொள்கிறேன்.
  • Raj Kumar Yasagan.. Avargal arinthathu sila innum aribavai pala ullathu ayya athai arintha piragea avar antha sinthanaiku varuvar...
  • Ram Prakash Tamilmuni ஐயா ,எனக்குப்பட்டதை பட்டென பாடாமல் சொல்லிவிட்டேன்,இதற்காய் யாரும் என்னிடம் அன்பாய்கூட விவாதிக்க அடியேனுக்கு பெலங்குறைவு என்பதை கம்பீரமாய் சொல்லிக்கொள்கிறேன்,ஓம்...
  • Raj Kumar Om enbathan vilakam thaarum...
  • Ramji Kathiravan ரியான் ஐயா, தீவிர வள்ளலார் பக்தர்கள் சிலர் வள்ளலார் எவ்விடத்திலும் மகாமந்திரத்தில் தனிப்பெருங்கருணை என்ற வார்த்தையை பயன்படுத்தவில்லை மாறாக அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி என்றே பயன்படுத்தியுள்ளார் கூறுகின்றனர். இதனைப்பற்றிய தெளிவு வேண்டுகிறேன்.
  • Hseija Ed Rian அப்படியா...புதிய அறிவாக இருக்கிறதே....இது யார் சொன்னது ஐயா?
  • Ramji Kathiravan வேண்டுமானால் வள்ளலார் எவ்விடத்தில் சொல்லியிருக்கிறார் என்று ஆதாரம் தாருங்களேன் ...
  • Hseija Ed Rian பேருபதேசம் பகுதியில் அல்லவா மஹாமந்திரம் சொல்லபட்டுள்ளது?
  • Raj Kumar Agavalilum arutperunjothi solla pattullathu...
  • Raj Kumar Ayya sila edangalil sollamal ragasiyamagavum vaithu irukalam idhai yaaralavathu solla mudiuma..
  • Kirubanandan Palaniveluchamy நான் என்ற அகம்பாவம் நீங்குவது அவ்வளவு எளிதல்ல . அதனால் சித்த வித்யை ; ஜீவசமாதி என்ற நிலைகளில் செயலற்று இருந்துகொண்டே செயல்படும் ஒரு பக்குவத்தை ஆத்மா பெற வேண்டியுள்ளது 

    செயலில் செயலின்மையும் ; செயலின்மையில் செயலும் ஆன நிலையே யோகம் கை கூடியதன் அடையாளம் . அந்த நிலையில் இறைவனோடு இசைந்து அவரிடம் ஒரு கருவியாக மட்டும் இருக்கும் தன்மை சித்திக்கும் 

    அதைக்கற்றுக்கொள்வதற்குத்தான் மேற்கண்ட சாதனங்களே தவிர இவை முழுமையானதல்ல 

    தன்னைத்தானே வெறுமையாக்கி ஒரு குழந்தையைப்போல கடவுளின் கரத்தில் இருக்க கற்பவனே பிதாவின் ராஜ்ஜியத்தில் பிரவேசிப்பான் (சற்குரு இயேசுவின் உபதேசம் )

    அப்படி பக்குவம் பெற்ற ஆத்மா மறுபடி பிறந்து வள்ளலாரைப்போல வாழ்ந்து முழுமையடையும் . ஒளி சரீரம் பெற்று பரலோகத்தில் பிரவேசிக்கும் 

    மற்ற படி இந்த ஜீவசமாதி என்பது முழுமையல்ல ; தற்காலிக ஒரு பயிற்சி களம் . 

    கோரக்கர் போன்றோர் ஒரு இடத்தில் ஜீவசமாதி ஆகி அதில் போதிய உயர்வு கிட்டாமல் வேறோரிடத்தில் தோன்றி மீண்டும் ஜீவசமாதி ஆகி என இரண்டு முன்று முறை ஜீவசமாதி ஆனவர்கள் பலர் உண்டு 

    நாம் இப்போது அறிந்து அப்படி பலமுறை கால்ப்பக்குவம் அரைப்பக்குவம் என்று அடைந்து முழுமையானவர் வள்ளலார் மட்டுமே . அவருக்கு அடுத்து இன்னும் அந்த பக்குவத்திற்கு பலர் வராமல் ஜீவசமாதியிலேயே இருக்கிறார்கள் 

    அதைவிட அவர்கள் மனித பிறவி எடுத்து விட்டால் முன்னேற்றம் கிடைக்க வாய்ப்பு உண்டாகும் என சில ஆத்மாக்களை ஜீவ சமாதியை விட்டு பிறவிக்கு அனுப்பும்படியாக கடவுள் செய்வதுண்டு
  • Ramji Kathiravan // பேருபதேசம் பகுதியில் அல்லவா மஹாமந்திரம் சொல்லபட்டுள்ளது. //// ஐயா நீங்கள் வள்ளலார் மகாமந்திரத்தில் தனிப்பெருங்கருணை என எங்கு பயன்படுத்தியுள்ளார் என்பதற்கு மட்டும் ஆதாரம் தாருங்கள்
  • விஜயகுமார் சு மந்திரம் யந்திரம் எல்லாமே தானாகும். லிங்கம் என்பார் சித்தர்கள்.மந்திரமும் மறைபொருளும் ஆனான் தன்னை...என்றும் குறிப்பிடுவர்.இந்த மந்திரத்தைத் தான் பெருங்கருணை என்று. குறிப்பிடுகிறாரோ என்னவோ?
  • Raj Kumar 1<Ramji kathiravan> ayya 
    Ungaluku thearinthathu ungaluku mattum thearium sila nearangalil<<=>>
    2.sila nearangali mattravargalukum thearium......
    3.Ramji kathiravan ayya 
    Ungaluku theariyathathu ungaluku mattum theariyathu sila nearangalil 
    4.sila nearangali mattravargalukum theariyathu...or...thearium...
  • Raj Kumar Vijayakumar ayya nengal kooruvathu+sollum murai santheagam sathvisaram seythu parungal ungaluku purium...thearum
  • Hseija Ed Rian Ramji Kathiravan சொல்ரதிலே விஷயம் தெரியுது....அப்படியும் ஒரு சங்கதி கேட்கிரது ஞாயம் தான்...தப்பு சொல்ல்முடியாது...உண்மையை உண்மை என ஒத்துகொள்வது அடியார் மரபு...இதில் நாணிக்க இடமில்லை...
  • Ramji Kathiravan // சொல்ரதிலே விஷயம் தெரியுது....அப்படியும்
    ஒரு சங்கதி கேட்கிரது ஞாயம் தான்...தப்பு சொல்ல்முடியாது.
    ..உண்மையை உண்மை என ஒத்துகொள்வது அடியார்
    மரபு...இதில் நாணிக்க இடமில்லை... // ஐயா, தவறாக எதுவும் கூறியிருந்தால் மன்னிக்கவும். நமது நோக்கம் உண்மையை அறிவது மட்டுமே. இதில் உங்களுக்கும் மாற்று கருத்து இருக்காது என்பது தெரியும். ஆனால் இங்கு கேள்வி கேட்டதின் நோக்கம் உண்மை எதுவென்று அறியும் ஆவலில்தான். ஒருவேளை வள்ளலார் மகாமந்திரத்தில் தனிப்பெருங்கருணை என்ற வார்த்தையை பயன்படுத்தாமல் இருந்தால் இவ்வாறு திரித்துக் கூறியது யார் , எதனால் திரித்துக் கூறப்பட்டது என்பதை நாம் அறியவும், நமக்குள் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக மட்டுமே இந்த கேள்வி கேட்கப்பட்டது ஐயா..
  • Hseija Ed Rian வரவேற்க்கிறேன்...உண்மை வெளியே வரட்டும்....ஜீ பூம் பா...வந்திடு வெளியே...
  • விஜயகுமார் சு ஸ்கூல் படிக்கிற பசங்க மாதரி ஆயிறிச்சே எங்க நிலமை....சொக்கா....நீ தான் எங்கள காப்பாத்தனும்...ஆமேன்.
  • Raj Kumar Vijayakumar su neengal innum school +2 exam mudincha than result varum wait pannunga...
  • Sanmargasangam Avaniyapuram Ella uyirgalayum thanyuyir pola parkum ennathai varuvithu kollavendum ithuvey sathanam

1 comment:

Ashokkumar Saminathan said...

அகவலும் அருட்பெரும்ஜோதி என 4 முறை தொடங்கி முடிவதும் 4 முறை அருட்பெரும்ஜோதி என்றே