Pages

Friday, September 5, 2014

அருட்பெரும்ஜோதி இறைவனை எப்படி அறிந்து கொள்ளமுடியும் ? - ஒரு விசாரம் 7

  • கார்த்தி கேயன் siddha vidhya kartru naal solli samadhi nilaiyil adakamanavar oruvar engal orilum ullar.. palapeer samadhi anathai keelvum pattu erukiraen.. anal neegal sollum arul nilaiyal nilai adaindha oruvar ullaraa?? illaiyey.. yaen.. yen thedal vallalar enna sonnar..Anal ungal thedal yedhu?? vallalar parabarai vida periyavar,siddhargalai melanavar..Avalavu thana.. Etharka sanmarkam?? netru koodiyai patri vilakam keetapodhu oruvarum varavillai.. theriyadhu endru solvadarku ethanai peruku thairiyam erukirathu.. enathu theedal kodiyai patri vallalar sonathin unmai vilakathai nooki.. ungalin theedal vallalar than periyavar ebathila??? alladhu avar koriya unmai vilakathai nookiya???
    7 hrs · Edited · Like · 3
  • விஜயகுமார் சு தூண்டாத சுயஞ்சோதி சுடர்விட்டு எரிந்து நிற்க வேண்டாத சீடருக்கு விளக்கை வைத்து ஜோதி என்றார்.எத்தனை யுகம் இந்தவைக்கும் ஜோதி கண்டாலும் முத்தரென்ற பேர்வருமோ விழித்துணர்வீர் சுயஞ்சோதி தன்னை.
    7 hrs · Like · 3
  • Indranx Avataram Karthikeyen you are wrongly said before knowing each other wisely. Don't judge simply. Nobody stick with one statement, people asking either with or without possible or not. If nobody answering doesn't mean everyone don't known, maybe not much deeper to spell it on public like whatHseija Ed Rian did. Flag behindwood research you can go on further. Your urge on it are welcomed. 

    Yogamaanthar and Samasari endru rendu pirivu undu. Remember it. 
    I am just asking all of you who discuss above, what if people who not doing yogam? And doing pasiyaatral? Satvisaram for knowing truth details mattum thaan we know. The rest anubavem and explaination of anubave visaiyam we don't have. Mind it. 

    I never argue about paraaparai. Im pointing the levels of aruliyal. Understanding on levels much important before bring other margam theory on peruman. 

    Ithey pesa anubavem venuma enna? Hehehe...
    7 hrs · Like · 2
  • கார்த்தி கேயன் Understanding on levels much important before bring other margam theory on peruman. Ithey pesa anubavem venuma enna? Hehehe////

    Anubavam than pesum brother.. athanalthan vallalarai pinpatrukirom.. Avare anubavathil unarga endruthaney sonnar.. sanmark
    athiliruthu engal oruku uraiyaatra vandhanar..koodathil oruvar elundhu nindru saagakalvi,gnanam patri pesuringaley antha nilai adaindha oruvar ulligalaa?? endraar.. appavey satvicharam mudindhadhu padhil illadhadhanal..indru varai paatu mattum naalu paer paadu vanga.. meaning keeta vallalar kaatitharuvarunu solvanga avanga 48,50 varusham markathu erukaen solranga..
    6 hrs · Edited · Like · 3
  • Sundarapandiyan Vijayan என் அனுபவம் வரையில் பேசுவதற்கு எனக்கு நியாயம் இருக்கிறது... ஆனால் அனுபவம் கடந்த மெய்ஞாநியரின் நிலை பற்றி உறுதியாய் சொல்ல எனக்கு என்ன தகுதி இருக்கிறது... அதைப் பற்றி சிந்திக்கலாம்... விசாரம் செய்யலாம்... ஆனால் சொந்த அனுபவம் வாய்க்கும் வரையில்... அது வெறும் அறிவு தான்... ஞானம் ஆகாது...
    6 hrs · Like · 5
  • கார்த்தி கேயன் oru posam andru vadalur sendraen.. sithivalagathil 1000 paer munnadi salem kuppusamy uraiyatrinaar.. avaar urai edhai patri theriyuma vallalarin vaasiyai patri.. enna namba mudiyuma aduvum sithivalagathil... yaen vallalar enna sonnar endru anubavam illathadhanal.. adhey kuppusamyai than engal oriyil kaelvi keetu padhil sollamal sendradhu.. TODAY VALLALAR BECOMES THEORY BECAUSE OF WRONG SANMARKI..Athanal than sonnaro SAAGATHAVANEY SANMARKI ENDRU..
    6 hrs · Edited · Like · 2
  • Sundarapandiyan Vijayan சில சன்மார்கிகள் சித்தர்கள் சொல்வது எல்லாம் தவறு என்று பிரச்சாரம் செய்கிறார்கள்... சித்தர்களின் நிலை மரணத்தை தவிர்க்காது என்று சொல்கின்றனர்... பராபரை.. மற்றும் இன்ன பிற வெளிகள் பற்றியெல்லாம் பேசுகிறார்கள்... 

    அதையெல்லாம் தன் கருத்தென்று பணிவுடன் பகிரல
    ாம்... ஆனால் அறுதியிட்டு உறுதியாய் சொல்லக் கூடாது...

    சித்தர்கள் நிலையை கடந்த ஒருவர் தான் அவ்வாறு சொல்லத் தகுந்தவர்... அப்படி யாரையும் நான் இதுவரை சந்தித்ததில்லை... ஆனால் வெறும் புத்தக அறிவையும்.. பிறரிடம் கேட்டுப் பெற்ற அறிவையும் வைத்துக்கொண்டு யாரையும் குறைத்து சொல்ல நமக்கென்ன தகுதி இருக்கிறது... 

    ஒரு நிலையை அடையாமலே... ஒன்றைப் பெறாமலே... ஒரு கூட்டத்தை வழி நடத்துகிறேன் என்று கிளம்பக் கூடாது... 

    வள்ளுவர்.. அவ்வையார்... திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் முதலான ஞானிகளின் நிலை பற்றி பேச நமக்கென்ன தகுதி இருக்கிறது... சில போலிகள் இருந்ததுண்டு... ஆனால் அதற்காக ஒட்டுமொத்த திருக்கூட்டத்தையும் குறைத்துச் சொல்வதை வள்ளல் பிரானே அனுமதிக்க மாட்டார்...

    "வழி வழியாய் வந்த திருக்கூடத்தில் நானும் ஒருவன்" என்று பணிவுடன் தானே தன்னை அடையாளப் படுத்திகொண்டார்...

    உண்மையில் சன்மார்கத்தை தோற்றுவித்தவர் திருமூலரின் குருவான நந்திதேவர்... அதை திருமூலரே பல வரிகளில் பாடியுள்ளார்... அது காலப்போக்கில் விட்டுப்போக அதனை மீண்டும் நிலைநாட்டவே வள்ளல் பிரான் வந்தார்... இன்னும் பெரிய நிலைகளையும் அடைந்தார்... ஆனால் அது இறைவன் அவர் தகுதியைப் பார்த்து அவருக்கு உவந்தளித்தது...

    உண்மையில் வள்ளல் எந்த நிலையையும் அடைய வேண்டுமென பிரயாசை கொள்ளவில்லை... மனிதனாய் புலக்குரம்பில் சிக்கிய தன் சிறுமை நீங்கவே பாடுபட்டார்... அதையே நாமும் செய்வோம்.. பலன் எதுவாயினும் அதைப் பற்றி கவலைப்பட வேண்டாம்...

    "கடமையைச் செய்! பலனை எதிர்பாக்காதே!" என்பதே என் வழி... பல ஞாநிகளின் வாழ்கையில் இருந்து நான் அறிந்துகொண்ட மெய்வழி...
    6 hrs · Like · 4
  • கார்த்தி கேயன் Indru vallalarai use panni kaasu vaangum group urainadaiyai than payanpaduthukinranar.. entha vaarthai theriyuma manumurai kanda vaasagam.. GURUVUKKU KAANIKAI KUDUKA MARANTHENO.. keeta gnana thanam nu 32 books.. thappu thappa meaning.. eppadi gnanam nu keeta vallalar sonnarunu 6th thirumurai padal as example.. Siddhar markathil oru payirchi vallalar markathil yethanai theriyuma vallalar kanmani thavam, vallalar vaasi yogam, vallalar gnana thanam, vallalarai kumbittal mattum podhum endru oru group, 6th thirumurai and urainadai oru group,etc..
    5 hrs · Edited · Like · 3
  • Indranx Avataram Hseija Ed Rian ningel solla vanthatheyum sollalam. 

    //Conclusion vangeh nanbareh. 


    Samsari veethi, Yogamanthargel veethi. Naangel yethey kadaipudika vendum ungel advice?//

    Thayeivalar Thavameh.... 
    Thavamvalar Thayeiyeh....
    5 hrs · Like · 1
  • கார்த்தி கேயன் adhena samsari yogamanthargel veethi.. samsari yogathil erukakoodadha enna??illa yogathil ullavanga samsara vaalkaiya vaalakudatha??..
    5 hrs · Edited · Like · 1
  • Hseija Ed Rian ஐயா ஆண்டவர்களே,...அடியேன் சொல்லவந்த, சொல்லி வந்த விஷயம் புரிதல் என்பது கூட வெறும் கானல் நீராகத்தான் தெரியும்....அந்த அளவுக்கு அரிவுட்கிடையான விஷயம்....அதை தீட்சை மூலமாகவோ, அல்லது எவனோ ஒருவனை பிடித்து உக்கார வைத்து கொடுக்ககூடியதோ அல்ல..அப்படி கொடுக்கவும் முடியாது...அது தூல உடம்பை பற்றியதோ, சூட்சும கரனங்கலை பற்றியதோ, சூட்சும பிரான வாசி நிலைகளோ , மனதினால் செயப்படும் சங்கற்ற்பமோ அல்ல...சுத்த அறிவே சொரூபமான விஷயம்...அதை புரிந்து கொள்ளாதவரை அதை விளக்க முடியாது...இது உண்மை.சன்மார்க்கியானாலும் சரி..சம்சாரியானாலும் சரி அல்லது யோகமார்க்கத்தில் இருப்பவரும் சரி இதை அறிவால் அறிவது கொஞ்சம் சிரமமான காரியமே..சுத்த அறிவால் அல்லாது புரியாது...நம்மால் பற்றமுடியாது...அப்படியான விஷயம்...அல்லாது தீட்சை கொடுத்து பெற்றுகொள்ளுவது அன்று...ஒருவன் தீட்சை மூலம் இதை பெற்று கொண்டான் எனில் கொடுத்தவனும் பொய்யன் ,வாங்கினவனும் பொய்யன் என்பேன் எந்த சந்தேகமும் இல்லாமல். Mupa BaluMJ Sivakumar Vijayan SrinivasanSundarapandiyan Vijayan விஜயகுமார் சு Muthu Kumar Htra Hddis Sisseon ஜோதி மலர்
    5 hrs · Unlike · 2
  • Indranx Avataram Suddha ariyeh sorubamaana visaiyam!! Arputam. 

    //சூட்சும பிரான வாசி நிலைகளோ//


    // இதை அறிவால் அறிவது கொஞ்சம் சிரமமான காரியமே..சுத்த அறிவால் அல்லாது புரியாது...நம்மால் பற்றமுடியாது...அப்படியான விஷயம்//

    Appo intha arul kaariyapaduvathu evali? Ozhukkam kondu valzhum ellorukum inni enna vazhi? Naalai namathu aandaver perunthayavei evaaru peravathu? Siru yhayavei kondu palagum makkaluku ennan solution? Thavayu perukikollum valkai taam valgiren nanum. 

    //adhena samsari yogamanthargel veethi// Karthikeyen, said he have the book with him? Engey konjam page number refer panungeh. Intha 2 pirivu pathi irukum.
    5 hrs · Like · 2
  • Hseija Ed Rian சத் விசாரம் என சொல்லப்படும் ஒன்று வைக்கப்பட்டிருப்பது இந்த அறிவு விளக்கம் வருவதற்க்கு தான்...அறிவெனும் வெளியில் விளங்கும் பொருளை மற்ரெதினாலும் அறிந்து கொள்ளமுடியாது...அப்படியான சாதனை விஷயம் இது....அப்படியான அறிவே புருவமத்தி...அதை விளங்கி கொள்ளாதவர்கள் புருவமத்தி என ஒரு இடத்தை அடயாளமாக காட்டுவார்கள்...அப்படியல்ல...வள்ளலாரே புருவமத்திக்கு “அறிவிடம்” என சொல்லி இருக்கிறார் அல்லவா?...அப்படியான விஷயத்தை தீட்சை மூலம் கொடுத்து பெற்றுகொள்ளலாம் என்பது சிறுமையில் சிறுமையே....
    5 hrs · Like · 1
  • Hseija Ed Rian ” பரவிசாரிப்பு” என்பது தூல வாக்கிலிருந்து அறிவிற்க்கு கொண்டு செல்லும் விசாரிப்பேயாகும்...இது புரிந்துகொள்ளகூட சிரமமென்று சொன்னது அதனாலேயே....அல்லாது முடியாத காரியம் இல்லை...முடியகூடியதே...
    5 hrs · Unlike · 2
  • Hseija Ed Rian யோகிகள் சதனையினால் உண்டாக்கிகொள்ளும் உச்ணமல்ல அறிவு காரியப்படும் போது உருவாகும் உஷ்னம்..அது சுத்த உஷ்ணம்....ஜீவ தயவு விருத்தியாகாத மக்களுக்கு இது விளக்கம் தடைபடும் எனவும் சொல்லபட்டிருக்கிறது...தயவினால் அதிகம் விருத்தியுண்டாகும்...
    5 hrs · Like · 2
  • Indranx Avataram //தயவினால் அதிகம் விருத்தியுண்டாகும்...//

    Well said. 


    //யோகிகள் சதனையினால் உண்டாக்கிகொள்ளும் உச்ணமல்ல அறிவு காரியப்படும் போது உருவாகும் உஷ்னம்//

    //ஜீவ தயவு விருத்தியாகாத மக்களுக்கு இது விளக்கம் தடைபடும் எனவும் சொல்லபட்டிருக்கிறது//

    Thanks.
    4 hrs · Like · 2
  • Hseija Ed Rian வள்ளலார் “பர விசாரிப்பு” என சொல்லி போயிருக்கிறார், “பர’ என்பது என்னவென அரியாமல் எப்படி பரவிசாரிப்பு செய்வது ?...கொஞ்சம் சிந்தித்து பார்த்தால் புலப்படும்.அண்டவிசாரமும் பிண்டவிசாரிப்பும் நமக்கு புலபடுகிறது...ஆனால் பர விசாரிப்பு விட்டு போயுள்ளது பேருபதேச பகுதியில். வேலாயுத முதலியாரும் வள்லலார் சொன்னபடி விளக்கவுமில்லை.நாம என்ன பாவம் செய்தோமோ தெரியவில்லை
    4 hrs · Like · 4
  • Indranx Avataram Attan Para Desi swamygel irukirargeleh sanmargam perai sollikitu. Averai kettal soluvarroo enamo. Ithu ragasiyam nu fees dharchanai keparo enamo.

    Nichayam sorru poduvar. Pasi agendum. Tukkam taan varum. Visaram kaivitu vidum.


    Pasithiru - soru poduvangeh
    Thanithiru - taniya tunguvangeh
    Vilithiru - tungiya pinn wake up panuvangeh

    Para visaaranai eduthu uraipathu yaarum iley.
    4 hrs · Edited · Like · 1
  • Kirubanandan Palaniveluchamy நண்பர்களே இவ்வளவு சத்விசாரம் செய்தும் அருட்பெருஞ்சோதி ஆண்டவர் என ஒருவர் தனியாக இருப்பது போன்ற மாயையை விட்டு தெளிவு பிறக்கவில்லையே

    உலகத்தார் சொல்லுகிற கடவுள்தான் அவர் அவரை பலர் பல வழிகளில் அடையாளப்படுத்த முயன்று அவ்வாறு அடையாளப்படுத்த முயன்றவைகள் கட
    வுளின் சில சதவீதங்களை மட்டுமே அடையாளப்படுத்தி முழுமையில்லாமல் போய் விட்டன அவைகளின் எஞ்சிய இருளால் பல அஞ்ஞானங்களும் கட்டுக்கதைகளும் கடவுளின் மீது மனிதர்களால் புனையப்பட்டுவிட்டன

    அதை சரிப்படுத்தி கடவுளை முழுமையாக அடையாளப்படுத்தவே இந்ந மகாமந்திரத்தை கடவுள் வள்ளல்பிரான் மூலமாக எடுத்துக்கொண்டார்

    சகல மதங்களாலாம் அடையாளப்படுத்த முயற்சிக்கப்படுகிற கடவுளை முழுமையாக உணர்ந்துகொள்ள வேண்டுமானால் அருள் ஜோதியாகிய ஞானம் கருணை இம்மூன்றின் தொகுதியாக கடவுளை உணர்ந்து தனக்குள்ளும் அது வளர்ந்து மனிதனை விட்டு இம்மூன்றும் பொங்கி பிரவகிக்க வேண்டும்

    அருட்பெருஞ்சோதி ஆண்டவர் என்று சொல்வது தவறு அருட்பெருஞ்சோதியாய் துலங்கும் ஆண்டவர் என்பதே சரி
    4 hrs · Unlike · 3
  • Muthu Kumar //யோகிகள் சதனையினால் உண்டாக்கிகொள்ளும் உச்ணமல்ல அறிவு காரியப்படும் போது உருவாகும் உஷ்னம்..அது சுத்த உஷ்ணம்....ஜீவ தயவு விருத்தியாகாத மக்களுக்கு இது விளக்கம் தடைபடும் எனவும் சொல்லபட்டிருக்கிறது...தயவினால் அதிகம் விருத்தியுண்டாகும்...// Hseija Ed Rian இதில் குறிப்பிடும் உஷ்ணம் என்றால் என்ன? எதற்காக இந்த உஷ்ணம் தேவைப் படுகிறது?
    3 hrs · Like
  • Hseija Ed Rian எல்லோரும் சொல்லி இருக்கும் போது அவர் அவர் பங்கிற்க்கு சொல்லி இருக்கிறார்...சொல்ல உரிமை இருக்கிறது அவருக்கு...எப்படி எடுத்துகொள்ளவேண்டும் என்பது அவரவர் மனநிலையை பொறுத்தது...நன்றிKirubanandan Palaniveluchamy அவர்களே...
    3 hrs · Like
  • கார்த்தி கேயன் Karthikeyen, said he have the book with him? Engey konjam page number refer panungeh. Intha 2 pirivu pathi irukum//// 

    Rhine purindhu thelindhu unardhu solkirar.. Adhai yaen neegal cut paste pandriga brother.. ungaluku sadhagamaga avar varthaiyai use
     pannamal sondha arivai kondu edavadhu adhavadhu unardhu sonnal paravaillai.. Rhine alwavai taste panni enikumnu solrar.. Neegalum kooda serdhu aama poda vendum.. solvathendral unardhu solungal illaiyel solvaradhu vaarthayai kaelunkal illaiyel solbavarai solavidungal..
    3 hrs · Edited · Like · 1
  • Hseija Ed Rian கார்த்திகேயன் நாம் இங்கு சொல்லிகொண்டிருப்பது எல்லாம் சத் விசாரமே...பெருமானார் சொல்லி இருக்கின்றபடி நாம் செய்து கொண்டிருக்கிறோம்..அதாவது ரெண்டுபேராவது நாலுபேராவது தகுதிக்கு தக்கபடி சத்விசாரம் செய்துகொண்டிருங்கள் என சொல்லுகிறார் அல்லவா..அதை தான் நாம் இங்கு செய்துகொண்டிருக்கிறோம்..அல்லாது ஒருவர் எல்லாம் தெரிந்தவர் மற்றவர் ஒன்றும் தெரியாதவர் என்ற பொருளில் எடுத்துகொள்ளக்கூடாது...அப்படி வரும் போது சத்விசாரமாகாது...சத்விசாரம் என்பது ஒருவர் அடுத்தவரி அறிவை ஆழமாக தூண்டுவதே ஆகும்...அதாவது வெளிச்சம் ஏற்றும் செயல்..பல கோணத்தில் கேள்விகள் உருவாக்கி அதன் ஆழமான பதிலுக்கு கூடுமான வரைக்கும் செல்வதே விசாரம்...
    3 hrs · Unlike · 3
  • Hseija Ed Rian ஒரு பொருளை பற்றி ஆழமாக அறியவேண்டும் எனில் அந்த பொருலை பற்றி ஆழ்மான கேள்விகல் உருவாக்கிகொண்டு கேட்ப்பது எங்ஙனம் என கற்று கொள்ளவேண்டும்...பதில் தெரிகிறதோ இல்லையோ, யாராவது பதில் சொல்கிறார்களோ இல்லையோ, அதை கேள்விகளால் துளைத்து எடுக்கும் முறை இருந்தால் ஒழிய விசாரம் செய்யமுடியாது....விசாரத்துக்கு முக்கியம் கேள்வி...பேருபதேசத்திலும் பெருமானார் கேள்விகள் கேட்க்கவே சொல்லுகிறார்..அண்டம் எப்படி?..அதன் சுபாவம் எப்படி , அதன் குணம் எப்படி...காது ஏன் பொத்தலாகி இருக்கு...இப்படி கேள்வி கேட்டு பதில் பெறுவதே விசாரம்...அதிலும் சத் விசாரம் எனும் போது அதிகமாக அறிவு உட்பெடும்...இப்படி விளக்கம் இல்லாத அறிவு விளக்கம் பெற்ருகொண்டிருக்கும்...இப்போது கூட நாம் சாட் பண்னிகொண்டிருக்கிறோம்...பிறகு வேறு வேலைகளுக்கு போய்விடுவோம், என்றாலும் அறிவானது இங்கு கேட்க்கபட்ட கேள்விகலையே அலசி கொண்டிருக்கும்...மனதுக்கு அதன் பதில் தெரியாது...அப்படி கேட்க்கும்பொது ஒரு நொடி பொழுதில் அந்த பதில் எங்கிருந்தோ நமக்கு கிடைக்கும்....இதுவே அறிவின் செயல்...செயல்பாடு
    2 hrs · Unlike · 1
  • Hseija Ed Rian ”அப்படி செய்துகொண்டிருக்கும் போது நாம் பெற்றுகொள்ளவேண்டியதை பெற்றுகொள்ளலாம் “ என்பது தானே பெருமானார் வாக்கு....அதாவது இப்படி இருக்கும் தருவாயில் நமக்கு ஒரு பொருல் புலப்படும்...சாதனை எப்படி செய்யவேண்டும் என்பது....அது தான் “பெற்றுகொள்ளவேண்டியது”......வள்ளலார் சொல்லி இருக்கும் நுணுக்கமான விஷயம்
    2 hrs · Unlike · 1
  • கார்த்தி கேயன் Hseija Ed Rian, Iyya avarai naan kurai sollavillai.. ungal vaarthaiyey nanum payanpadhu vadhu endha vagaiyil satvicharam agum.. sondha anubavathaiyo alladhu puridhalaiyo alladhu sandhegalai keetal sari.. marubadi marubadi pudhagathiley poonal enna payan purithal vendama.. edhuvey vallalar mudhaliyaruku solamal vitta andha paravisaranai enna endru keelvi elupinaal unmai nilai ariya murpadalam..
    2 hrs · Edited · Like · 1
  • Hseija Ed Rian பொறுமை புரிதல் வரும்...வரும் ..வரட்டும்...காத்திருப்போம்...குழந்தை நடக்க கற்ருகொள்லும்போது விழுந்து விழுந்து எழுவது இயற்கையே...அதை பார்த்துகொண்டிருக்கும் எந்த தாயும் ஓடிசென்று குழந்தையை தூக்கி விடுவது இல்லை...குழந்தைக்கு உற்சாகமூட்டி கொண்டுதான் இருப்பாள்....ஏனெனில் அவள் பத பதைத்து ஓடி சென்று தூக்கி விட்டுகொண்டிருப்பாளேயாயின் குழந்தை ஒருபோதும் நடக்க கற்றுகொள்ளபோவதில்லை...இது இயற்கை பாடம்...
    2 hrs · Like · 1
  • Hseija Ed Rian நான் இங்கு செய்து கொண்டிருப்பது உற்சாகமூட்டி கொண்டிருப்பது என்பது தான்...நன் அதை செவ்வனே செய்கிறேன் எனும் ஆனந்தமும் எனக்கிருக்கிறது...ஒவ்வொருவரும் அறிவை கொண்டு அலச ஆரம்பித்துவிட்டர்கள் என நன்றாக புரிகிறது...அதனால் சந்தோஷமே....க்குடிய சீக்கிரத்திலெல்லோரும் அதை அந்த நுணுக்கமான விஷயத்தை, சாதனை எப்படி செய்வது என்ற விஷயத்தை தெரிந்துகொள்ளுவீர்கள் என நம்புகிரேன்...குழந்தை நடக்க கற்றுகொள்ளுவது போல....
    2 hrs · Unlike · 2
  • Hseija Ed Rian Pothigaipriyan Vallalar எங்க போனார் ..ஆளையே காணோமே....அல்லது அவருக்கு “விஷயம்” புரிந்துவிட்டதோ என்னமோ...?
    2 hrs · Like
  • Sundarapandiyan Vijayan Hseija Ed Rian மிக அருமை அய்யா . நன்றி...
    2 hrs · Like · 1
  • Annamalai Sundara Murthi thanks everybody
    2 hrs · Like · 2
  • Pothigaipriyan Vallalar எனக்கு இன்னும் அந்த அளவுக்கு அறிவு விளக்கம் இல்லைHseija Ed Rian brother அதான் வேடிக்கை மட்டும் பார்க்கிறேன் ,,,,,,,,,,,,நீங்கள் தொடருங்கள் ....,,
    40 mins · Edited · Like · 2
  • Indranx Avataram Naanum thaan, empty coffee cup here.
    44 mins · Like · 2
  • Kirubanandan Palaniveluchamy தலைப்பின் விசாரனை கடவுளை புரிந்துகொள்ள ஒரு உளவு வேண்டும் என வள்ளலார் சுட்டியுள்ளார் என்பது

    அது முதலில் கடவுள் ஒரு நபரைப்போலவே இருக்கிறார்


    அவருக்கு உருவம் பெயர் இருக்கிறதா என்றால் வள்ளலாரின் பதில் இல்லை இதுவரை மனிதர்கள் அடையாளப்படுத்தியவைகளுக்கும் பல மடங்கு அப்பாற்பட்டவர் அரூபமானவர் ஆனாலும் அவர் நபர் இது ஆப்ரகாமிய வேதங்களில் வெளியாக்கப்பட்ட உண்மை --அல்

    சரி அவரை எப்படி அடையலாம் என்றால் அவரின் இயல்பை உணர்வதால் முடியும் அருள்,ஞானம்,கருணை

    குரானில் சுட்டப்பட்ட அதே வாசகம் அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் மனித கற்பனைகளுக்கு அப்பாற்பட்டவன்

    குரான் ஐந்துவேளை தொழுகை சில சட்டதிட்டங்களை கடைபிடிப்பதால் வழி கிடைக்கும் என்றது

    பின்பு வந்த வள்ளலாரோ அருள் ஞானம் கருணை மூலமாக அவைகளை வளர்த்துக்கொள்வதின் மூலமாக மட்டுமே அடையமுடியும் ஜீவகாருண்யமே மோட்சவீட்டின் திறவுகோல்

    நாம் கருணையை வளர்த்துக்கொள்ளும்போது கடவுளின் அருள் நம்மிடம் பெருகும் ஞானம் பெருக வழிதிறக்கும்

    ஞானம் விருத்தியாக உள்ளணுபவம் பெருகவேண்டும் அதற்கு விசாரம் சாதனமாகும்

    விசாரம் என்பது வள்ளலாரின் சீடர்களாக ஒன்றுகூடி வள்ளலார் சொன்னதை மட்டும் விதவிதமாக விளக்கி அறைத்துக்கொண்டிருப்பதா என்றால் அது போதாது

    வள்ளலாரின் உபதேசங்களை மற்ற மார்கங்களோடு உரசிப்பார்த்து அவைகளில் வேறு விதமாக சொல்லப்பட்டுள்ள உண்மைகளை ஓகோ வள்ளலார் இதைத்தான் இப்படி விளக்கியிருக்கிறார் என நம்மை செழுமைப்படுத்தினால் அது ஞானவிருத்தி விசாரம்

    கேட்டதையே கேட்டு புளகாங்கிதம் அடைவது மனிதனின் அஞ்ஞான இயல்பு இதில் நிறைய வள்ளலாரின் சீடர்கள் மாட்டிக்கொண்டு கோயாபல்சுகளாக மட்டும் இருக்கிறார்கள் என்ற நிலை மாற பிரார்திப்போம்
  • விஜயகுமார் சு வள்ளலாரின் உபதேசங்களை மற்ற மார்கங்களோடு உரசிப்பார்த்து அவைகளில் வேறு விதமாக சொல்லப்பட்டுள்ள உண்மைகளை ஓகோ வள்ளலார் இதைத்தான் இப்படி விளக்கியிருக்கிறார் என நம்மை செழுமைப்படுத்தினால் அது ஞானவிருத்தி விசாரம்/////like

No comments: