Pages

Friday, September 5, 2014

அருட்பெரும்ஜோதி இறைவனை எப்படி அறிந்து கொள்ளமுடியும் ? - ஒரு விசாரம் 3

  • Hseija Ed Rian அது உண்மை தான்...ஆனாலும் சத் விசாரம் தானே இது, புரிந்து கொள்வதும் நலம் தானே?...ஒன்று நிறைவு உடையது என கூறுவதற்க்கு முன் நிறைவு இல்லாததை அறியவேண்டும் அல்லவா?....அப்போது தானே அது நிறைவற்றது என ஆணித்தரமாக சொல்லமுடியும்...தெரியாமல் எப்படி நிறைவற்றது என சொல்லலாம்....அதனால் அதையும் பார்ப்போம்...நல்லது தானே?
  • Hseija Ed Rian நாடி யோக சாத்திர சித்தர்கள் கூற்ருபடி சூரிய சந்திர நாடிகள் வலம் இடம் கத்திரி கோல் மாறலாக உள்ளதாம்....அதாவது சூரிய நாடி ஒரு இடத்தில் சூரிய நாடியாக வலபக்கவும்...கொஞ்சம் அப்பால் போனால் மாறி இடது பக்கமாக சந்திர நாடியாகவும் வரும்...அப்படி தானே?...அப்ப எங்க வரும் போது அது சூரிய நாடி எங்க வரும் போது சந்திர நாடீண்னு கண்டு புடிக்கிறதே பெரும் கஷ்ட்டமான காரியம் அல்லவா?
  • Hseija Ed Rian இதுக்கு மேல மூணு கண்டங்கள் வேரே இருக்காம்..அக்கின் கண்டம் சூரிய கண்டம் சந்திர கண்டம்...கழுத்துக்கு மேல ஒரு பகுதி, அதுக்கு கீழ ஒரு பகுதி, நாபிக்கு கீழ ஒரு பகுதிண்ணு...என்னத்த சொல்றாவளோ என அவங்களுக்கே தெரியவில்லே போலும்...
  • Hseija Ed Rian இந்த மூணு கண்டத்துலேயும் மூணு நாடிகளும் ஊடுருவி பாயுதாம்....எங்க எப்பிடி பாயும்..அதுக்கு மேல இந்த தல மாறி போற விஷயம் வேர...இந்த பக்கம் ஓடுறவன் அந்த பக்க ஓடுறான்...அந்த பக்கம் ஓடினவன் மாறி இந்த பக்கம் ஓடுறான்...என்னத்த கதை இது?
  • Hseija Ed Rian எவன் எங்க எந்த வழியா போறான்ங்கிறதே பெரும் தலவலியாக இருக்கு அதுக்கிடையில இந்த அகார உகார மகாரம் வேர வந்து தொந்தரவு....இவன் சொல்ரான் அகாரம் வலதுணு...அவன் சொல்ரான் உகாரம் வலதுண்ணு....என்னத்த சொல்ராவளோஒ....எனக்கு தெரியலே....
  • விஜயகுமார் சு sir pl explain this.i m waiting
  • Hseija Ed Rian எதுக்கு பிடிச்சு ஏறி சீக்கிரமா ஓடிபோயிரலாமுண்ணு தானே...ம்ஹ்ஹும்...நாங்க என்ன இளிச்சயர்களா என்ன?..அப்பிடி விட்டிருவோமா என்ன?...போனா எங்களையும் கூடிட்டு தான் போணும் தனியா போயி அப்பிடி சுகம் அனுபவிக்க வேணாம்...புரியுதா...எல்லோரு வாங்கப்பா...பாத்துக்குங்க இந்த புள்ளைங்கள...நம்பிக்கை இல்லே...
  • Hseija Ed Rian விலக்கங்கல கேக்க ஆவலா இருக்கேன்..சொல்லுங்கப்பா...சீக்கிரம்...ஆனா ஒரு கண்டிஷன் நானும் Indranx Avataram தான் மொதலிலே போவோம்....எனக்கு வலது பக்கம் அவருக்கு எடது பக்கம்...நீங்க சைடிலே நில்லுங்க...சம்மதம்ணா .....
  • Indranx Avataram Why me..... naan nalla sapitu sapitu tungum somberi... munnaver kellam munnavergel aasai kondu vilakam kekirangeh.. ningel solungel... naanum purinthu kolgiren anbareh. Arutperunjothiar Thunai.
  • Sundarapandiyan Vijayan அன்பர்களே நான் எந்த வாசியும் செய்ததில்லை ... ஆனால் இதை எழுதும் இந்த தருணம் என் புருவமத்தியிலும்... உச்சிகுழியிலும்... தக தக என்னும் நெருப்பு போன்ற மெய்யுனர்வினை அனுபவித்தே எழுதுகிறேன் என்பது சத்தியம்...

    இயல்பாய் என்னுள் யோகம் நடக்கையில்...
    இடம் வலம் தேடும் வகை அறியேனே..

    நாட்டம் கொண்டிட மெய்யுணர்வும் எழுந்தது...
    ஒடுங்கு என்றிட மனமும் ஒடுங்கியது...
  • Indranx Avataram Sundarapandiyan Vijayan manam odungi vittatha? 6 koodi maaya sakthi odungi vittatha? Arumai anbareh. 
  • Muthu Kumar சூரியன் அக்கினியோடு கூடியபோது சந்திரனாகும் சந்திரன் அக்கினியோடு கூடியபோது சூரியனாகும்

    எனில் இதில் எந்தபக்கம் இடது வலது?

No comments: