Pages

Friday, September 5, 2014

அருட்பெரும்ஜோதி இறைவனை எப்படி அறிந்து கொள்ளமுடியும் ? - ஒரு விசாரம் 6

  • Hseija Ed Rian அப்போது “பர” விசாரிப்பு தேவை இல்லை , பெருமானார் சொல்லிகொடுப்பார் என்று இருக்கிறீர்கள் என பொருள் கொள்ளலாமா? Pothigaipriyan Vallalar
  • கார்த்தி கேயன் Hseija Ed Rian, Iyya neegal sollavandhadhai sollalamey.. vallalar sollavandhadhai than sollavidavillai.. ungalai yarum thadugavillaiyey.. Vilakugungal..
  • Sundarapandiyan Vijayan Hseija Ed Rian 
    இல்லை அய்யா உங்களுக்கு அந்த அறிவு அனுபவமாகி இருப்பின் உங்களிடம் அதனை கேட்டு தெரிந்துகொள்ள ஆவலாய் இருக்கிறோம்... வள்ளல் சொன்ன சத்விசாரத்தில்... சத்துவப் பொருளான... மெய்ப்பொருள் விளக்கத்தை அறிவாய்ப் பெரும் தருணத்தில் பெற்றுக்கொள்வது நலம்... இந்த வாய்ப்பு எல்லோருக்கும் கிடைக்காது... இந்த அறிவு எங்களுக்கும் ஒரு நாள் காரியப் படட்டுமே...
  • Hseija Ed Rian வாக்கு நான்கு என்பது யாதெனில்:

    அபரவாக்கு, பரவாக்கு, துரியவாக்கு, அனுபவ வாக்கு.

    இவற்றில் அபரம் ஸ்தூலவாக்கு

    பரம் அசரீரிவாக்கு

    துரியம் அறிவில் விளங்குவது

    அனுபவம் யாவுமாய் விளங்கித் தோன்றுவது.
  • Hseija Ed Rian [1]அபரம் என்பது வாய்னால் சொல்லப்படுவது, ஸ்தூல வாக்கு=[2]பரம் என்பது அசரீரி அதாவது காதினால் கேட்பது=[3] துரியம் அதாவது அறிவினால் அறிவது,அறிவில் விளங்குவது==[4] அனுபவவாக்கு ,அந்த அறிவை அனுபவிப்பது.
  • கார்த்தி கேயன் Nanbargaley, kodi katti kondu 170 varudangal aahivittadhu anaal oruvarum kodiyil ragasiyathai anubavathil kandapadillai.. Mellum urainadaiyil pala edangalil averey ragasiyam endru maraithullar Example saagathalai,vegaakaal,pohaapunal etc.. mellum 6th thirumuraiyilum pala edangalil paribaasai kondu maraithullar example esan arulal yeetradhuru odam, naanum enpool silarum padahil yeeri mayagave..etc.. siddhargal maraithanar endru sonna avarey ethai maraithanar endru kaatavillai mellum avargal paribaasai endra namasivaya sivayanama pondra manthirathai than anbaruku upedesam seidhu ragasiyam endru maraika sonnar.. vallalar than vandhu sollanum na Facebookla avar posting thevaiye illaiyey.. Pin kuripu SAAGATHAVANEY SANMARKI..
  • Hseija Ed Rian முதலில் சொல்லப்பட்டது அகாரம் எனப்படும், ரெண்டாவது சொல்லப்பட்டது உகாரம் எனப்படும் மூன்றாவது சொல்லப்பட்டது மகாரம் எனப்படும், நன்காவது துரியாதீதம், அனுப, அனுபோக சாத்தியாதீதம்.
  • Hseija Ed Rian இப்படியான நான்கு வித வாக்கு வள்ளலாரால் சொல்லப்பட்டது...இதற்க்கு மேல் சொல்ல் இல்லை...நுண்ணறிவால் புலனாக எல்லாம் வல்ல பெரும் ஜோதி ஆண்டவரிடம் பிரார்த்திக்கிறேன்....”சொல்லிய பாட்டின் பொருளறிது சொல்லுவர் செல்வார் சிவபுரத்துள் சிறக்க”.உண்மை
  • Hseija Ed Rian பேஸ்புக்கிலே அருள் காரியபடாது என்று யார் சொன்னது...இப்படியும் அருள் காரியப்படும்..அறிவை அறிவால் அறிதல் அறிவு.
  • கார்த்தி கேயன் Hseija Ed Rian, appa naabhi endru vallalar kuripiduvadhu yadhu Iyya??
  • Hseija Ed Rian வாக்கு தோன்றுமிடம் நாபி
  • Hseija Ed Rian அகரமெனும் மூலாங்க பிரனவ இருப்பிடம்.....
  • Hseija Ed Rian அது தெரியவில்லை நண்பரே....ஹி...ஹி...ஹி
  • Hseija Ed Rian சீவகாருண்யம் தயவு என்பனவற்றால் சுத்த சரீரத்தையும், பர அறிவால் பிரணவ சரீரத்தையும், அருளால் ஞான சரீரத்தையும் அடையலாம்.......முற்றோதுதல் முடிவு.
  • கார்த்தி கேயன் Sutha sanmarka anubavam kandathirku mael endruthaney vallalar arivuruthukindhar appo naabi endra vaaku thanamum kandathil allava vilanga vendum
  • Hseija Ed Rian திருவடி தீட்சை காரனுங்க அங்கும் இங்குமாக சுத்தி நடப்பதாக ”உளவு” பிரிவினர் நம்பிக்கையான தகவல் அளித்திருப்பதனாலும், இதற்க்கு மேல் விளக்கம் அளித்தால் அன்னிய ஆதிக்க சக்தியினர் நமது ரகசியத்தை தெரிந்து கொண்டு ,”இது வள்ளல் பேருமானார் எங்கள் தலீவர் சற்குரு ஐயா அவர்களுக்கு கடைசியாக உபதேசித்த பர ரகசிய தீட்சை“ என பெயர் போட்டு லட்சங்கள் கட்டணம் நிணயத்து விற்பனை பண்ணி விடுவார்கள் என்ற காரணத்தாலும் இங்கேயே ”கட்டையும் போர்டும்” மடக்க வேண்டிய நிபந்தத்துக்கு ஆளாகியுள்லேன் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துகொள்ள கடமைபட்டுள்ளேன்.
    23 hrs · Like · 2
  • கார்த்தி கேயன் Hseija Ed Rian, anaal yaen adhai edathai naabi endru vallalar kuripida vendam???
    20 hrs · Edited · Like
  • Hseija Ed Rian சத் விசாரம் பண்ணுங்கள்...மீதி கிடைக்கும்...உருக்கமுடன் வேண்டி கொள்ளுங்கள்...
    20 hrs · Like · 4
  • Pothigaipriyan Vallalar உருக்கமுடன் வேண்டி கொள்ளுங்கள்
    20 hrs · Like · 4
  • Muthu Kumar நாபி யகத்தே நலனுற நோக்கிடில்
    சாவது மில்லை யுடம்பு - ஔவை குறள் மூலம்.
    ...See More
    12 hrs · Like · 2
  • Muthu Kumar காரணத்தாலுள்ள இடம்:- பிண்டத்தில் புருவமத்தி, அண்டத்தில் பரமாகாசம். காரியகாரணமாயுள்ள இடம் நான்கு:- பிண்டத்தில் விந்து, நாதம். அண்டத்தில் மின்னல், இடி. சர்வயோனியிடத்தும், விந்து விளக்கமாகிய மின்ன லிடத்தும், நாத விளக்கமாகிய இடியிடத்தும்; இது இல்லாது பாரொடு விண்ணாய்ப் பரந்ததோர் ஜோதி என்றும், ஜோதியுள் ஜோதியுள் ஜோதியாயும் விளங்கிக் கொண்டிருக்கிறது.
    12 hrs · Like · 2
  • Hseija Ed Rian சாதாரண்மாக, ஜாக்கிரதம், சொப்பனம், சுழுத்தி, துரியம், துரியாதீதம் என சித்தர்களும் ஞானிகளும் சொல்லுவார்கள்...ஆனால் இங்கு வள்ளலார் முதல் மூன்று அவத்தைகளையும் விடுத்து நாலாவது துரியம் நிலைக்கு தூலவாக்கிலிருந்து அழைத்து செல்கிறார் என்பதை கவனத்தில் கொள்ளவும்....
    9 hrs · Like · 2
  • கார்த்தி கேயன் avyai naadi tharanaiyilum ulladhu.. unthi mudhalai orumudi keel meelai pandhidhu nirkum parindhu.. undhi mudhalahi omgarathul porulai ninradhu naadi nilai..
    8 hrs · Like · 1
  • Indranx Avataram Naabi muthal puruva madhi - vaasi seithu taan athey kandu anubavikka mudiyum & vaasi ilamey kuda thiru arul thunaiyaal athey kandu anubavikka kudum endru ethey select pandringeh? 

    Conclusion vangeh nanbareh. 


    Samsari veethi, Yogamanthargel veethi. Naangel ethey kadaipudika vendum ungel advice?
    8 hrs · Like · 1
  • விஜயகுமார் சு சும்மா இரு சொல்லற நிற்றலுமே அம்மா பொருளொன்றும் அறிந்திலனே!!!!!!
    7 hrs · Like · 2

No comments: