Pages

Friday, September 5, 2014

புருவமத்தி - ஒரு விசாரம் 3

  • MJ Sivakumar V Nagaraj Jangam -- Guru is world good.. Why are you expecting result.? Follow what is given by Great Gurus rather STOP following useless human gurus.. That is the problem. When there are True Gurus who achieved we say we dont see.. dont belive in Vallalar etc answers..So no result.. If some one is trying to give some details listen first.. Then give your thoughts to be healthy.. Rather just STICK with ONE THING and dance. Example : Answer me one question " One person call him self as GNANA SARGURU and CLAIMS that he is in PACKUVAM STATE so he got GURU POSITION... One person asks him that what is the meaning of SATVISARAM" What should be the Answer? He should explain what is satvisram and give examples to make the person understand.. Rather if the Answer is " DO DHAVAM YOU WILL GET" what is the use of being GNANA SARGURU? Any one can tell this answer  ... Follow what is given by Vallalar, accept and argue with people .. Donot Think that ONLY YOU KNOW.. DONT UNDERESTIMATE ANY ONE..... There are many many People following Sanmarkam without expecting to become OLIUDAL or LIGHT BODY STATE...... They dont even think about that.. Read Urainadai & Thiruarutpa and have a healthy Satvisraam.
  • V Nagaraj Jangam Ethu via vilangathapothu ???????
  • MJ Sivakumar V Nagaraj Jangam, Please be clear.. not getting your tamil in english
  • V Nagaraj Jangam Hi Siva what I am saying what u r understanding ?? I am saying we r not getting result means we r not following that is my comments
  • MJ Sivakumar As no one is getting result we should do proper Satvisram.. Are we doing...? People just use bad words and say their Guru is better than Vallalar.. IF we do satvisaram with these guys surly there is no result.. Because of these people Many many are loosing the track.. As you said you are following Vallalar Ways.. Tell every one What you have done so far .... Just we can understand.. Already many people are guided wrongly now new gurus are coming up.. Just tell me how will the truth comes out.. Few people finding and sharing and people make fun and use bad words against them.. How do you think we will get a result.. atleast you.. I dont expect any result when following a GURU...
  • Indranx Avataram Brothers, please wait... result vs following iruketum. Aandavar kaariyam padumoothu pakelam. Ippo irandu kannmani pathi pesameh kaanamel ponna nanbergel varatum.
  • V Nagaraj Jangam Thanks we both r asking same , we can discuss satvisara arguments
  • Indranx Avataram Yenn Aandavar inum Kaariyapadavilai endru orru new tooic create panungo. Here kannmani dheksha promoters pesatum. Vallal Peruman sonnathu poiya illa Selvaraj sonnathu poiya?
  • Hseija Ed Rian அது நல்ல ஐடியா தான்....தராசுலே போட்டு தூக்கி உண்மை எது பொய் எதுண்ணு கண்டுபுடிச்சிரலாமே...நல்லது தான்
  • Indranx Avataram Where is Thanga Jothi Gnana Sabhai promoters? Response kaanom? 

    Puruva mathi romam irukuma irukaatha? 

    "நெற்றிக்கண் என்பது இவ்விதம் ரோமம் தோன்றியும் தோன்றாமல் அருகி இருக்கும் இடமே என பெருமானார் பட்டப்பகல் போலே விளக்கி இருக்க, அதுவல்ல நெற்றிக்கண் என சொல்லுகிறீர்கள்"

    Vallalar sonnathu poiya illa Selvaraj sonnathu poiya? 

    Vallalar sonnathu unmai endral, Selvaraj sonnathu poitaaneh?

    "அப்படித்தான் செல்வராசுவும் விளம்பரம் பண்ணிகிட்டாரா?...வள்ளலார் சொன்னது தப்புணு சொல்லி விளம்பரம் தேடிகிட்டாரா?...புருவமத்தி என வள்ளலார் சொல்லுவது தவறானது...புருவமத்தி என்பது நம் கண்மணி மத்தி தான் என வ்aள்ளலாரை மறுத்து கண்மணி புருவமத்தி உபதேசம் தொடங்கினாரோ?"
  • Hseija Ed Rian ஜோதி மலர் Thanga Jyothi thx for your questions and further clarifications by others. really if you are seeking on spiritual up gradation please revise your concept for better yielding.....with hopes ...Ajiesh@ Hseija Ed Rian
  • Thanga Jyothi ரியன் நண்பர்கள்-சகோதர்கள் இனிமேல் அறிவே தெய்வம் என்று ஏற்று அவர்கள் வீட்டில் தீபம் வைக்க போவதில்லை. 

    ஜோதி என்பது ஒளி இல்லை, அது அறிவு என்று சொல்ல நம்ப போறீங்க. நல்லது.ஜோதி என்றால் அன்பு என்று புதிதாக அகராதியில் சேர்த்து விடுங்கள்.
  • Thanga Jyothi வள்ளலார் வழி வேறு சித்தர்கள் வழி வேறு இல்லை. 
    வாழையடி வாழை என வந்த திருகூட் ட மரபில் நானும் ஒருவன் அன்றோ என்று சொல்லி இருபதை சிந்திக்கவும்.
  • Thanga Jyothi ஒரு பொருளுக்கு பல அர்த்தம் கற்பிக்கலாம். 
    மெய் - உடல் மெய் - உண்மை. 
    இது போல் புருவ மத்திக்கு பரிபாசை விளக்கம் உள்ளது. 
    நாங்கள் சொல்வதால் அப்படியே இல்லை என்று மறுக்க 
    வேண்டாம். நீங்கள் உண்மை தானா என்று ஆரய்ச்சி செய்து கொள்ளுங்க.
  • Thanga Jyothi its very tough to measure a guru, i think we should not try to measure a guru with our limited exeperiance and arivu...
  • Sundarapandiyan Vijayan Thanga Jyothi நீங்க இன்னும் ஆராய்ச்சி தான் பண்ணிக்கட்டு இருக்கீங்க அப்புறம் ஏன் உங்க "expected resulta" வியாபாரம் செய்றீங்க...? நாங்க நல்லா அனுபவிச்சு சொல்றோம்.. இரண்டு புருவங்களுக்கும் மத்தியில் பொட்டு வைக்கும் இடம் தான் உண்மையில் புருவமத்தி... இதை ஏன் நீங்க சிந்திக்க மாட்டேங்கிறீங்க?
  • Sundarapandiyan Vijayan Thanga Jyothi ஒரு குருவை சோதிச்சு ஏற்கும் திறமை இல்லாத நீங்க எப்படி ஒரு குருவை மற்றவர்களுக்கு பரிந்துரை செய்றீங்க?
  • Thanga Jyothi இங்கு உள்ளவர்கள் வள்ளல் பெருமானை சோதித்து தெரிந்த பின்னரா குருவாய் ஏற்று கொண்டனர்.?
    அவர்கள் வள்ளல் பெருமானை கண்டது உண்டா? ஒரு நம்பிக்கை தான்.

    உங்கள்லுக்கு கொஞ்சம் மாறுபட்டத இருந்தால் அதை ஏற்க மனம் இல்ல.
    நீங்கள் சொல்வதை நானும் சொல்லி இருந்தால் - சாபாஷ் என்று சொல்லி இருப்பீர்கள்.
  • Thanga Jyothi தங்க ஜோதி அன்பர்கள் உள்ளவர்கள் அனுபவம் இல்லாமலா சொல்லுகிறார்கள் ??
  • Sundarapandiyan Vijayan Thanga Jyothi வள்ளல் பிரானை சோதிக்க முடியாது.. ஆனால் அவர் சொன்னதை நம் மெய்யுணர்வு கொண்டு அனுபவத்தால் ஆராய்ந்து ஏற்கலாமே... யார் சொனாலும் கண்மூடித்தனமாக ஏற்ப்பது தவறு... என்னுடைய 8 ஆண்டு தேடலில் பல சித்தர் நூல்களை படித்து.. அவர்கள் கருணையால் மெய்ஞான அனுபவமும் பெற்றபின் தான் எனக்கு வள்ளல் பிரானே அனுபவமானார்...
    உங்களை போல நான் யாரையும் அவசரப்பட்டு ஏற்கவுமில்லை பிறருக்கு பரிந்துரை செய்யவுமில்லை... இப்போதும் நான் சொல்வது உங்களுக்கு தேவையான எல்லா உண்மையும் உங்களுக்குள்ளேயே இருக்கிறது... அதை அனுபவித்த பிறகு உங்க அனுபவத்தைப் பகிருங்கள்... அது சிறப்பு... "வெறும் ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது..."
  • Sundarapandiyan Vijayan Thanga Jyothi 
    உங்கள் அனுபவம் உங்கள் கருத்துக்களின் பக்குவத்திலேயே தெரிகிறது... இதைச் சொன்னதற்காக என்னை மன்னிக்கவும்... ஆனால் அது தான் உண்மை...
  • Thanga Jyothi ஒரு சிலரை மட்டும் NOC ??
    உங்களுக்கு ஒத்து வந்தால் கரெக்ட் இல்லை தவறா?
  • Muthu Kumar ஐயா, உண்மைக்கு மாறுபட்டதாக இருப்பதால்தான் ஏற்க மனம் இல்லை.
    செல்வராசு ஐயாவை நீங்கள் குருவாக கொள்வதும் அவரின் வழி செல்வதும் உங்கள் உரிமை. ஆனால் அவரோடு வள்ளல் ஐயாவை இணைக்கிறீர்கள்?
  • Thanga Jyothi ரியான் சொல்வது ... அவர் அனுபவமா? இல்லை உங்கள் கருத்துக்கு அவர் கருத்து பொருந்துகிறதா?
  • Muthu Kumar சத்தியத்தை யார் சொன்னாலும் அது சரிதான் ஐயா
  • Thanga Jyothi Muthu Kumar உண்மை என்பது உங்க அனுபாவமா? இல்லை நம்பிக்கையா?
  • Sundarapandiyan Vijayan Thanga Jyothi இல்லை இது வெறும் கருத்து மற்றுமில்லை... "சட்டியில் இல்லாமல் அகப்பையில் வராது..." எங்கள் அனுபவமும் பல வகையில் ஒத்துப்போனதால் தான் ஒத்த கருத்துடயவராய் இருக்கின்றோம்...
  • Muthu Kumar ரியான் அவர்கள் யாரென்று இது வரை தெரியாது. ஆனால் அவரின் வாக்குகள் எனது அனுபவத்துடன் உடன் படுவதால் அவர் சொல்வது சரியாக படுகிறது
  • Thanga Jyothi நம்பிக்கை உள்ளவரை நல்லது. ஆனால் அனுபவமாக மாற்ற செய்தால் நல்லது.
    அவர் அவர் நிலைக்கு இறைவன் - குரு வள்ளல் உதவி செய்வார்கள் . 
    இங்கு நிலை வேறுபாடு இருப்பதால் உன் நம்பிக்கை பெரியது என் நம்பிக்கை 
    பெரியது என்று சொல்லி கொண்டு உள்ளோம். இது ஒரு மத பிரச்னை போல் 
    உள்ளது ....
  • Sundarapandiyan Vijayan Thanga Jyothi மீண்டும் மீண்டும் சொல்கிறேன்.. இது வெறும் நம்பிக்கை அல்ல. "அனுபவம்"
  • Thanga Jyothi மிகவும் நல்லது ayya Sundarapandiyan Vijayan! !!
  • Gandhirajan Janagiraman arutperunjothi,dear thanga jyothi group people can u explain y your guru die ?.y we r following vallalar and sanmargam because vallalar attend deathless life so he can teach saakakalvi .but your guru died already.how can your teach saakakalvi.only answer this question .no need any other explain.thx
  • விஜயகுமார் சு தங்கசோதி ஞானசபைய சேராத அன்பர்களுக்கு ஒன்னு சொல்லிக்கிறேன்..........எங்க ஐயா செல்வராசு தமாசுக்காக செத்துப்போயிருக்காரு.கொஞ்ச காலம் ஓய்வு எடுக்க கல்லறைக்கு போயிருக்காரு.அவரபத்தி யாரும் தப்பா பேசாதிங்க...ஓய்வு நேரத்துல கல்லறையில இருந்துகிட்டே காது மூக்கு இன்னும் உள்ள உறுப்புகள கொண்டு இன்னும் நிறைய தீட்ச வித்த காமிக்கப் போராரு.எல்லாரும் சொன்னது தப்புன்னு கன்னத்துல....இல்ல இல்ல. கண்ணுல போட்டுக்குட்டு மாப்பு கேட்டிங்கன்னா தப்பிச்சிங்க...இல்லன்னா.....ஆப்பு தான்.....அம்புட்டுதான் சொல்லிப்புட்டேன்
  • Thanga Jyothi சன்மார்க்க அன்பர்களே திரு விஜயகுமார் சு இரண்டு கையிலும் மாமிசம் சாப்பிடுவார் என்று தகவல் ....
  • Hseija Ed Rian Thanga Jyothi மதிவாணன் ,வருகைக்கு நன்றி
  • Logan Nathan தவம் செய்தால் மட்டுமே நம்முடைய நிலையும் மற்றும் ஞானியின் நிலையும் உணர்ந்து கொள்ள முடியும் ஐயா
  • Hseija Ed Rian உங்களுடைய அப்பியாஸம் ,அதன் உட்கருத்து என்னவென நீங்களே முதலில் தெளிவு படுத்திகொள்ளுங்கள் அன்பானவர்களே...நீங்கள் செய்வது வாசி யோகம் எனும் சித்தர்களின் ஒரு வித்தையின் ஒரு பகுதி....அல்லாது திருவடி தவம் என்பது சன்மார்க்க போதனையை சார்ந்தது இல்லை அன்பான Thanga Jyothi Logan Nathan
  • Hseija Ed Rian இந்த படம் போடறது வள்ளல்யார் லிங் போடறத விட்டு விளக்க தெரிந்தால் உண்மையுடன் வந்து விளக்குங்கள் Logan Nathan ..நீங்க பண்ணும் வித்தை வாசி யோகம் என்று நான் சொல்லுகிறேன்...அதை விளக்கவும் தயார்...திருவடி தவம் சன்மார்க்கம் சார்ந்தது இல்லை...நீங்கள் வாசி யோகம் இல்லை என விளக்க தயாரா?.Thanga Jyothi
  • Kathir Kathirvelu இப்படி விசாரணை வந்தால்தான் உண்மை என்னவென்று சிந்திக்க தோணும் .இடைவிடாது விசாரம் செய்து கொண்டே இருங்கள் என்பார் வள்ளல்பெருமான் .உங்களின் பரிமாற்றம் மகிழ்ச்சி
  • Logan Nathan எங்கள் அன்பர்கள் நிறைய விளக்கம் கொடுத்துள்ளார்கள்உங்களுக்கு புரியவில்லை
  • Hseija Ed Rian லோகநாதன் படம் போட்டிருக்காரே, பாருங்க சூரியன் சந்திரன், இதுவே போதும் உங்கள் வித்தை வாசி யோகம் என விளக்குவதற்க்கு...புரிகிறதா?
  • Logan Nathan விசாரம் செய்யுங்கள் Fb
  • Logan Nathan Facebook ல் நான் விசாரம் செய்வதற்கு எனக்கு நேரம் இல்லை
  • Hseija Ed Rian முதலில் ”கலை” என்பது என்ன என விளக்குங்கல் அன்பான Logan Nathan Thanga Jyothi பிறகு வழியே விளக்கங்கள் பரிமாறலாம்...உங்கள் ஞானமும் புரிதலும் வரட்டும் முதலில்....கலை என்றால் என்ன என ஞான சற்குரு சொல்லி இருக்கிறார்?..சொல்லுங்கள்
  • Logan Nathan விசாரம் செய்ய வருகின்ற மாதபூசத்திற்கு வடலூர் வாங்க
  • Hseija Ed Rian அப்ப் போயி படம் விக்க பாருங்க...குட்பை
  • Hseija Ed Rian கலை என்றால் என்ன என தெரியாவிட்டால் போயி வடலூரில் சத்விசரம் பண்னுங்க...Logan Nathan
  • Logan Nathan நாங்கள் வடலூர்போறோம் நீங்கள் Facebook இருங்க
  • Logan Nathan அனைவருக்கும் நன்றி வணக்கம்
  • Hseija Ed Rian ஞான சற்குருவின் சீடருக்கு “கலை” என்னவென தெரியாது என நினைக்கிறேன்
  • விஜயகுமார் சு சன்மார்க்க அன்பர்களே திரு விஜயகுமார் சு இரண்டு கையிலும் மாமிசம் சாப்பிடுவார் என்று தகவல்......ஐய்யோ எப்படி ஞார் கண்டுபுடிச்ஞிங்க......உங்க ஞானம் அபாரம்...ஆஹா....ஆஹா
  • Hseija Ed Rian கவலை படாதீங்க...இவங்க இப்படித்தான் சத்விசாரம் பண்னுவாங்க...வடலூர்லே போனாலும் இப்படிதான்...நாய் நடுக்கடலில் போனாலும் நக்கித்தான் குடிக்குமாம்.....
  • Kirubanandan Palaniveluchamy குரு இல்லாத வித்தை பாழ் என்பது எவ்வளவு உண்மையோ அவ்வ்வளவு உண்மை அவரிடம் உள்ள உண்மையை நாம் உணர்ந்த பிறகு அடுத்த படிக்கு வேறொரு குருவை அடைவோம் 

    நாம் இப்போது உள்ள தரத்திற்கு ஏற்ற குருவை அடைந்தால் மட்டுமே அடுத்த தரத்தை அடைய முடியும் அப்படி அடைந்து விட்டால் வேறொரு குருவை அவசியம் அடைவோம் 

    அப்போது நமக்கு வேறொரு குரு வருவார் 

    ஆனால் நாம் ஏதாவது ஒரு குருவிடம் மட்டுமே இருந்து கொண்டு அதுமட்டுமே முழுமையானது என கோயாபல்ஸ் வேலை செய்வதில் மட்டுமே கவனம் செழுத்திக்கொண்டிருக்கிறோம் 

    நாம தரத்தை உயர்த்துவதற்கு பதில் பிரச்சாரம் செய்வதில் திருப்தி அடைகிறோம்
  • Kirubanandan Palaniveluchamy கண்ணை திறப்பதால் ஒரு சிலருக்கு முன்னேற்றம் வரலாம் . ஆனால் அதுமட்டுமே முழுமையானது என்பது உண்மையல்ல . அதற்கு செல்வராசு அவர்களே முழுமையடையவில்லை என்பது சாட்சியாக உள்ளது 

    அவரால் ஒளி சரீரம் பெற முடியவ்ல்லை . அல்லது அடுத்த தரமான ஜீவசமாதி கூட அடையமுடியவில்லை இதிலிருந்தே அவர் முழுமையானவறல்ல என்பது விளங்கும் 

    அரைகுருடன் கால் குருடனுக்கு வழிகாட்ட முடியும் 

    அதற்கு மேலாக அவரிடம் ஒன்றுமில்லை . ஆனால் பெரும் பிரச்சாரம் செய்து வள்ளலார் சீடர்களிடம் மீன் பிடிக்கிறார்கள்

No comments: