Pages

Friday, September 5, 2014

புருவமத்தி - ஒரு விசாரம் 10

    • Hseija Ed Rian அன்பு ஆன்மாக்களே, நம்மை சுற்றி மாஐ இருக்கிறது , நாம் மாயையில் சுற்றி உழன்று கொண்டிருக்கிறோம்...ஆனால் எல்லோரும் ஏதாவது சாதனைகள் சொல்லகேட்டு செய்துகொண்டிருக்கிறோம்....நம்முடைய நம்பிக்கை என்பது அந்த சாதனையினிலே குடி கொண்டிருக்கிறது...அந்த சாதனையானது ஏதொ ஒரு குருவினிடத்தில் நாம் கொண்டிருக்கும் நம்பிக்கையினால் கட்டப்பட்டுள்ளது. குருவை நம்பும் வரை சாதனை இருக்கும்...இல்லாவிட்டால் சாதனை இருக்காது....இதுவெல்லாம் மாயாஜாலமே...சாதனை என்பது மாயாஜாலமே...சாதனையே உண்மை என நாம் மாயாஜாலமாக நம்பிகொண்டிருக்கிறோம்...அதனால் நிகழ்வது மாபெரும் விபத்து என்பதை கவனிக்க தவறி விடுகிறோம்.அது என்னவென்றால், எந்த ஒரு சாதனையும் அந்த சாதனை செய்பவரை வளர்த்தி கொண்டிருக்கும், பல அனுபவங்களை கொடுத்து கொண்டிருக்கும், பல சித்திகளை கொடுத்து கொண்டிருக்கும், பல அற்புத செயல்களை வழங்கி கொண்டிருக்கும்...சாதகன் இதில் கட்டுண்ண்டு மேலும் மேலும் சாதனைகளின் தீவிரத்தை கூட்டி கொண்டிருப்பான்..அதுவே அவனுடைய லட்சியமாக இரவும் பகலுமாக பரிணமிக்கும்....ஆனால் அவன் கவனிக்க தவறும் ஒரு விஷயம் என்பது அவன் செய்து கொண்டிருப்பது எல்லாம் மாயையின் கட்டுகளுக்குள்ளாகவே...அவன் தன்னை பிறரை விட நன்றாக சாதனை செய்பவனாக அறிந்து கொள்ளுவான், அவன் பிறரை விட அதிக சித்திகள் உடையவனாக அறிந்து கொள்ளுவான், அவன் பிறரை விட ஆற்றல் மிகுந்தவனாக மாறி இருப்பதை உணர்ந்து கொள்ளுவான்,..ஆனால் அவன் உணர்ந்து கொள்ளாத ஒன்று அவனிடம் மேருமலை விட அதிக உயரத்திலும், யானையை விட பெரிய பலத்திலும், சிங்கத்தை விட பெரிய ஆற்றலிலும் அவனிடம் வளர்ந்து அழிக்கமுடியாத அசுர பலத்துடன் கோட்டை கட்டி தகர்க்க முடியாதபடி உருக்கொண்டுவிட்ட “அவன்” அப்போது இருப்பான்.....
    • Hseija Ed Rian மாயாஜால உலகினில் தான் மருந்தும் இருக்கிறது , மறைந்து, அதை அறிந்து உணர்ந்து கொள்ளுபவன் அதன் மகத்துவத்தை அறிந்து உலகத்தை பார்ப்பான்....உலகத்தி வேரறுத்து விட்டு எங்கும் ஓடி போகமாட்டான்..உலகம் அவனுக்காக , அவனை பக்குவபடுத்தி கொள்ள வழங்கபட்ட மாமருந்து என அறிவான்...அவனில் குடியிருக்கும் ‘அவனை” தகர்த்து விடக்கூடிய மகா சஞ்சீவினி என்பதை கண்டு கொள்வான். அப்பைப்பட்டவன் உலகத்தின் மாயாஜால வித்தையின்ல் சிக்கி கொள்ளாமல் தனித்து இருப்பான் உலகத்தினுள்ளே...அவனுடைய இருப்பு என்பத அலாதியானதாக இருக்கும்...ஏனையவர்கள் சுழன்று கொண்டிருக்கும் போது ,அவன் அறிந்து கொண்டே சுழன்று கொண்டிருப்பான்....எப்போதும் “தன்” என்பதை உலகத்தில் கரைத்து கொண்டிருப்பான்....அவனிடம் இருக்கும் இருள் அது மட்டுமெ...அதை இந்த உலகத்தில் கரைத்து கொண்டிருப்பான்...அவன் எப்போதும் தன்னை இழந்து கொண்டிருப்பான்...அவனுக்கு அதுவே சாதனை....கடைசியில் தன்னையே அறியாது போகும் அவத்தைக்கு போவான்....தான் என்பது இறந்துபோகும்
    • Hseija Ed Rian வேற்றுமை உணர்வே “நான்” என்பது...வேற்றுமை அற்று போனால் “நான்”...”நீ” என்பது அற்ரு போகும்....அப்படி அந்த வேற்றுமையை அறுத்துவிடுவதே சாதனையின் முதல் படி....அதனையே வள்ளலார் “ஒருமை” என கூறுவார்....தயவு வருவதற்க்கு அந்த ஒருமை வர வேண்டும் என்பார்.....”ஒருமை” என்பது இருமையின் மரணமே ஆகும்
    • Sundarapandiyan Vijayan Hseija Ed Rian நீங்கள் பேசுவது... உள்ளிருந்து பொங்கி வழிகிறது...
      அதை உள்ளுணர்வு மெய்ப்பிக்கிறது... இதையும் அந்த ஒருமையின் அடையாளமாய்ப் பார்க்கிறேன்...
    • Sundarapandiyan Vijayan "நான்" என்று சொல்ல பலமுறை நாணிக் கூசியபோதும்... இந்த "நான்" சூழ்நிலைக்கு அகப்பட்டு அதைச் சொல்லாமல் இருந்ததில்லை... 

      இந்த ஆணவம் கடந்த நிலையில் அனைத்தும் செயலற்றது... பின்னர் "நான்" விழித்தது... இந்த சுழல் தான் தன்னை அகப்படுதியது... அதைக் கடந்து என்ன என்று தெரியவில்லை.
    • Sundarapandiyan Vijayan தவம்செய்யும் யார்க்கும் தனிமைதான் சுவர்க்கம்
      தனிமையில் "நான்"வந்து ஒருமையைக் குலைக்கும் 
      கடமைகள் தான்வந்து கவ்விப் பிடிக்கும்...

      மும்மலங்களும் ஊடே அவம்தந்து கெடுக்கும்...
      போராட்டம் தான்இது உறுதியை வளர்க்கும்...
      உறுதியாய் நின்றிட உறுபொருள் விழிக்கும்...
    • Hseija Ed Rian தயவு என்பதே அந்த இருமையை வேரறுக்கும் கோடாயுதம், எப்படியெனில் இதையே வள்ளலார் யோகம் என்றும் ஞானம் என்றும் கூறுவார்.பசித்த வேறொருவருக்கு” பசித்த போது “தனக்கு” பசித்தது போல உணர்வதே யோகம்...அப்படி “அந்த பசித்தவர்” பசியாறி திருப்தியின்பத்தை அனுபவிப்பதை காணும் போது தான் அந்த இன்பத்தை அனுபவிப்பதே ஞானம்....இப்படி “”””தானும் அவரும்” ஒருமை அடைகின்றனர்....இப்படியான யோகா, ஞான சாதனையே வள்ளலார் விட்டு சென்ற சாதனை...அப்படி தான் என்பதும் தனக்கு என்பதும் அற்று ஒருமை வளரும்...ஒருமை வளர வளர இருமை அகலும்...தயவு வர்த்திக்கும்...இதுவே மாமருந்தாக இருக்கும் மாணிக்கமணி.தயவு வர்த்திக்க அறுள் உண்டாகும்.
    • Hseija Ed Rian Vijayan Srinivasan ஜோதி மலர் மற்றும் தங்க ஜோதி குழுவினர் உண்மை புரிந்து கொள்ள முயலும் நோக்கில் கலந்து கொள்ளலாம்....இது ஒரு சத்விசார கவனிப்பேயாகும்...பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை என்பது வயற்று பசியை மட்டுமல்லாது ஆன்ம பசியை போக்குவதற்க்கும் கொள்ளலாம்....அப்படியான ஆன்ம உணவே பரிமாறப்படுகிறது...பசித்தவர் பசியாறிகொள்ளலாம்....
    • Hseija Ed Rian இவ்வலவு சொன்னதும் தான் சன்மார்க்கத்தின் முதல் படி....இதுவே இப்படியென்றால் ரெண்டாவது மூன்றாவது என 16 படி நிலைகள் இருப்பதாக வள்ளல் பிரிவினர் சொல்லுகின்றனர்...அதை எப்படி அடைவோம் என கவலை படுவதை விட்டு விட்டு இதை எப்படி அடைவோம் என கவலை படுவது நல்லதல்லவா?..முதல் படி நிலையே நமக்கு புரியவில்லை...அப்படியான கீழ்த்தரமான நிலையில் நாம் இருக்கிறோம் என்பதை ஒத்துகொண்டு அந்த உண்மையை உணர்ந்து கொள்ளாதவரை முதல் படி என்பது கூட கானல் நீராகவே இருக்கும்....இதனாலேயே கிறிஸ்து “நான் பாவிகளையே அழைக்க வந்தேன் ,நீதிமான்களை அல்ல “ என்றார்....எவனொருவன் இதை அறிந்துகொண்டு தன்னை தானே தாழ்த்துகிறானோ அவன் தன்னை தானே உயர்த்தி கொள்ளுவான் என அவர் சொன்னதின் பொருளும் இதுவே...
    • Hseija Ed Rian ஜோதி மலர் just keep your attention pls
    • Annamalai Sundara Murthi dear sanmargis one year ago i wrote ddekshai is not needed for vallalar/his metheds are simple and arutpa is very easy to understand/finally he said no caste relgion/helpt others/feed poor/ no statues/ immediately selvaraj groupattcked me in vulgar language/ since i was talking about valllalar i did not retart if we are not talking about valllal permuan i can use all language vulgar words as i lived in many foreign lands/ now i understood people make money telling nonsence/ thanks indrax
    • Indranx Avataram Annamalai iyya, I was banned them from Vallalar@Malaysia few years ago. Then they was not approve me to join their fraud group purposely for advertise their dekshai. 

      Now, they themself lost their path. Because of not genuine to themself. They are for
      ...See More
    • Indranx Avataram I receive some privately 

      “””””அதுல விசேஷம் பாத்தீங்கண்ணா, சபை இருக்கு, ஆனா சபை பணம் எல்லாம் தனி நபர் கணக்கில் உள்ளது, சபைக்குணு பனத்த வசூல் பண்றது,ஆனா ஒரு நபர் கணக்கில் சேர்ப்பது, இது தான் நடக்கிறது. ஒன்பது மாங்கா மடையர்கள் இருக்கிறார்கள் அடுத்த வார
      ...See More
    • Hseija Ed Rian இப்படியும் விஷயங்கள் நடக்குதா என்ன? கேட்க்கவே ஆசரியமாகத்தான் உள்ளது...கலிகால கொடுமை...அம்மம்மா...வேறு என்ன சொல்ல?...
    • Pothigaipriyan Vallalar மற்ற நபர்களுக்கு இந்த விஷயம் தெரியலையா இல்லை தெரியாத மாதிரி இருக்காங்களா ! இல்லை ஒன்னும் பண்ண முடியாம இருக்காங்களா !.......என்ன காரணம் இருந்தாலும் ,,,இது வள்ளலார் காட்டிய சன்மார்க்கமா இது சிந்தித்தல் செயல்படுதல் நலம்,,,, ..ஆன்ம விமோட்சனதுக்கு வழி பிறக்கும் ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
    • Mupa Balu கண்ணைத் திறந்துகொண்டு தியானம் செய்யவேண்டுமாம்.கண்மூடிப்பழக்கமெலாம் மண்மூடிப் போக என்று வள்ளலாரே பாடி இருக்க இவர்கள் கண்ணை மூடிக் கொண்டு தியானமே செய்கிறார்களே என்று எழுதி இருந்தார். கலை உரைத்த கற்பனையே நிலை எனக் கொண்டாடும் கண்மூடிப் பழக்கமெலாம் மண்மூடிப் போக என்றுதான் வள்ளலார் எழுதி உள்ளார்.உண்மை எது என்று ஆய்வு செய்யாமல் புராணங்கள் முதலிய நூல்களில் சொல்லியுள்ளதை அப்படியே நம்பும் வழக்கத்தைத்தான் வள்ளலார் சாடினாரே தவிர அந்தப் பாடல் தியானம் செய்முறைப் பாடல் அல்ல என்று எழுதினேன்.சிலரக்கு அது பிடிக்கவில்லை.ஏமாறுகிற மக்கள் இருக்கும்வரை ஏமாற்றுக்காரர்கள் பிழைத்துக்கொண்டுதான் இருப்பார்கள்.சிவ செல்வராஜ் அவர்கள் காட்டிய சாதனை வள்ளலார் வழி வந்ததல்ல. அதுவே உண்மை.
    • Hseija Ed Rian நீங்கள் சொல்வது உண்மை ஐயா...தெரிகிறது....ஆனால் தெரியவேண்டியவர்கள் தெரிந்துகொள்ளவில்லையே என்பதுவே ஏக்கமாக இருக்கிறது
    • MJ Sivakumar @ கண்மணி மாலை, "உங்கள் யாருக்கும் வள்ளலார் ஆசி இல்லவே இல்லை...அது எங்க தங்க ஜோதிக்கு தான் சொந்தம்..அதை யாராலும் தட்டி பரிக்க முடியாது...சத்தியம்.." -- Ayya First you do not have rights to say that no others have Vallalperumanar Grace. First you try to get Grace from him... Everyone are trying and following his way to get Vallalperumanar grace. First read Urainadai and Thiruartupa 6 Thirumurais then come and talk.. One guy using bad words, the other guy cursing others... Vallalperumanar Sanmargam is not to follow Samayam Madham etc.. but you say you will build temple in Vadalur.. Why donot you try again? You know what will be the result.. Aarutperum Joythi Aandavar bless you all.
      9 hrs · Like · 1

No comments: