மதிமண்டலத்தமுதம் வாயாரவுண்டே-பதிமண்டலத்தரசு பண்ண-நிதிய நவநேயமாக்கும் நடராஜனேயெஞ்-சிவனே கதவை திற-------(திரு அருட்பா ஆறாம் திருமுறை -3832).
யார் இந்த சிவன் இங்கு வள்லலாரால் வேண்டப்படுபவர்?...சிவனுக்கும் சன்மார்க்கதிற்க்கும் என்ன சம்மந்தம்?...அல்லது இவர் சன்மார்க்க சிவனோ? அறிவிற் சிறந்தோர் அறிவிக்கவும்......