- Pothigaipriyan Vallalar அய்யா முதலில் திரு அருட்பா படித்து தெளிவு பெறுவோம் ,பிறகு மற்ற வற்றை படிக்க முயற்சிக்கலாமே ! சாகாதவனே சன்மார்க்கி என்கிறர் வள்ளலார், சாகாதவர் சன்மார்க்க நூலை படித்தால்தானே சாகாத நிலை பெற முடியும் . சிந்திப்போம் ,இது குறை கூறுவது அல்ல ஒரு சிந்தனயே ! தவறு இருந்தால் மன்னிக்கவும்
- Thanga Jyothi திரு அருட்பா புரியம் அளவு அறிவு நம்மிடம் உள்ளதா? அதில் இருக்கும் புரியாத பொருளை சொல்ல குரு வேண்டாமா? யோகா குரு அல்ல.
- Hseija Ed Rian தெரியலை....எப்படி தோணுது?...ஒருகால் தான் திருவடியா ..அல்லது ரெண்டுகாலும் சேர்ந்தது ஒரு திருவடியா?
- Hseija Ed Rian தில்லை நடத்தரசன் சென்னியில் வைக்கும் திருவடி ஒன்றெ....குஞ்சிதபாதம் எனும் திருவடி....ரெண்டு திருவடிகளும் இரைவன் சென்னியில் வைப்பது இல்லை...
- Hseija Ed Rian இறைவனால் சுடிகாட்டப்பட்டதும் , அவர் வலது கைவிரல் சூண்டுவதும் குஞ்சித பாதம் எனும் ஒரு திருவடியை தானே...?
- Hseija Ed Rian அது சபை கண்டு ஆடுவது...எப்படியானாலும் ஒரு காலே திருவடி...குஞ்சித பாதம்...அது ஒன்றே ..ரெண்டல்ல
- Hseija Ed Rian மறுகால் எப்போது முயலகன் மீதே இருக்கும்....அந்த காலை யாரும் பிடிக்க முடியாது...அது முயலகன் மட்டுமெ பிடிக்கும் திருவடி...மனிதர் பிடிக்க முடியாது....
- Hseija Ed Rian தட்சிணாமூர்த்திக்கும் இப்படித்தான் ...ஒருகால் தான் அருள்பாலிக்க சீடர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும்...மறுகால் மடக்கி வைக்கப்படிருக்கும்....சீடர்கள் பிடிக்கவேண்டியது தட்சிணாமூர்த்தியின் நிமிர்ந்த காலே அல்லவா?
- Hseija Ed Rian ரெண்டுபாதம் இருந்தாலும் ஒருபாதம் தானே சிவனாரும் தட்சிணாமூர்த்தியும் பிடிக்க தருகிறார்கள்....அதை மட்டுமே பிடிக்கவும் உடியும்...குஞ்சித பாதத்தை மட்டுமே பிடிக்க இயலும்...அல்லவா?
- Hseija Ed Rian எப்படியும் பிடிக்க முடியாது..சபைக்கு தகுந்துதான் பிடிக்கவேண்டும்...அது குரு சொல்லி தருவது...எங்கு எப்படி எந்த காலை பிடிக்கவேண்டுமென
- Hseija Ed Rian ஆமா சென்னியில் உள்ள ஒரு திருவடியை தான் பிடிக்கணும்...ஒரே ஒரு திருவடிதான் மனிதருக்கு இருக்கும்...
- Hseija Ed Rian ஆமா...ரெண்டு கால் வைத்ததும் அவர்கலே..அதில் ஒருகாலை உயர்த்தி வைத்ததும் அவர்களே....அல்லவா?
- Hseija Ed Rian தன்னை அறியும் போது தன்னுள் இறைவனின் குஞ்சித பாத எங்கு படுகிறது எனகூட அறியவேண்டுமல்லவா?
- Thanga Jyothi //Hseija Ed Rian · 16 mutual friends
ஆமா...ரெண்டு கால் வைத்ததும் அவர்கலே..அதில் ஒருகாலை உயர்த்தி வைத்ததும் அவர்களே....அல்லவா?
நீங்கள் சொல்வது தவறு - Thanga Jyothi குஞ்சிதம் என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும்... அதை வைத்து ஒரு திருவடி என்ரூ சொல்வது சரியா? மற்ற தாண்டவத்தில் இரு கால்களும் கீழ் உள்ளது.
- Hseija Ed Rian சங்கார நடனமும் உண்டு...அது நமக்கு எதற்க்கு?...பைரவ நடனம் உண்டு நமக்கு எதற்க்கு...அகோரம் உண்டு ....நமக்கு தேவை சிதம்பர நடனம்...அல்லவா?
- Thanga Jyothi சிவனுக்கும் - லிங்கதுக்கும் என்ன சம்பந்தம்?
சிவபெருமான் மனிதனா?
மூவரில் ஒருவரா?
சிவம் - சிவ லிங்கம் - சிவன் - நடராசார் ஏன் இத்தனை - Hseija Ed Rian அருட்பெரும் ஜோதிக்கு ரெண்டு திருவடி உண்டா/..இல்லையே..நடராஜருக்கு தானே திருவடி உள்ளது?
- Hseija Ed Rian அதெப்படி ரெண்டு சபையில் ஒருசேர நடனம்...சிற்சபை நடனம் ஒருவிதம் பொற்சபை நடனம் ஒரு விதம்...
- Hseija Ed Rian அமரரும் முனிவரும் அதிசயித்திடவே அருட்பெருஞ்சோதியை அன்புடன் அளித்தே
கமமுறு சிவநெறிக்கு ஏற்றி எந்தனையே காத்து எனது உளத்தினில் கலந்த மெய்ப் பதியே
எமன் எனும் அவன் இனி இலை இலை மகனே எய்ப்பற வாழ்க என்று இயம்பிய அரசே
சமரச சன்மார்க்க சங்கத்தின் முதலே தனி நடராஜ என் சற்குரு மணியே - Hseija Ed Rian வேலை வைத்திருப்பவர் வேலாண்டவர்...அதுபோல அருட்பெரும்ஜோதியை வைத்திருப்பவர் அருட்பெரும்ஜோதியாண்டவர்...அப்படித்தானே?
- Hseija Ed Rian ம்ம்....உண்மை...அது கருணையை ,அந்த அருளை மறைத்திருக்கும் திரையே....அருட்கண் ஒன்றே...ரெண்டல்ல
- Thanga Jyothi சிவ மயமாம் சுத்த ஜோதி - சுத்த
சித்தாந்த வீட்டில் சிறந்தொளிர் ஜோதி
உவமையில் லாப்பெருஞ் சோதி - என
துள்ளே நிரம்பி ஒளிர்கின்ற ஜோதி. சிவசிவ - Hseija Ed Rian அது வள்ளலார் காட்டியது என யார் சொன்னது/...அடூர் சிவாச்சாரியர்கள்....மற்றும் குருக்கள்
No comments:
Post a Comment