Pages

Sunday, August 31, 2014

புருவ பூட்டு - Ajiesh


ஆன்மா ஒரு பருபொருள் இல்லை,குருபொருளும் இல்லை,பஞ்ச பூதங்களால் உரு பெற்றதும் இல்லை,அதனால் பஞ்ச பூத சேர்க்கையில் வெளிப்படுவதும் இல்லை,அணு பொருளான அது மனதுக்கும் வாக்கிற்கும் அப்பால் சூட்சுமமானது,அதை புருவமத்தியில் கொள்ள வேண்டும்.ஆனால் உண்மையில் புருவமத்தி இல்லை.கண் மணியில் இருந்து நாடி தோன்றி உள் சென்று ஆன்மாவை அடயாது,அது பிரமை

No comments: