வள்ளலார் சொல்லுகிறார்,”இன்று தொடங்கி அருட்பெருஞ்சோதி ஆண்டவரது அருட்பெரும்சித்தி வெளிப்படும் வரைக்கும் ஞானசபைக்குள்ளே தகரக் கண்ணாடி விளக்கு வைத்தல் வேண்டும்.பித்தளை முதலியவற்றால் செய்த குத்து விளக்கு வேண்டாம். மேலேற்றுகிற குளோப்பு முதலிய விளக்குகளும் வேண்டாம்.”
ஏனப்பா விளக்கைதானே ஆராதிக்கவேண்டும்,அதற்க்கு தகரகண்ணாடிவிளக்கானா என்ன, குத்துவிளக்கானா என்ன, அல்லது குளோப்புவிளக்கானா என்ன?, எதுல விளக்கேத்துனாலும் விளக்கு எரியுமே,,பிறகு எதுக்குப்பா தகரகண்ணாடியாலே மட்டும் விளக்கு ஏத்தணும்?.,,. அப்படீண்ணா விளக்குக்கு கொடுக்கிற சங்கதி என்ன?,தகர கண்ணாடி விளக்குல என்ன எரியுற தீபம் உயிருடனா இருக்க போகுது?, எல்லா விளக்குல எரியுறதும் தீபம் தானே?,,,தீபத்துக்கு முக்கியத்துவமா அல்லது விளக்குக்கு முக்கியத்துவமா என்பதே இன்றைய சத்விசாரம். விசாரம் பணணி விடையை பதிவு செய்யுங்களேன். நன்றி வணக்கம் சகோதரர்களே.
ஏனப்பா விளக்கைதானே ஆராதிக்கவேண்டும்,அதற்க்கு தகரகண்ணாடிவிளக்கானா என்ன, குத்துவிளக்கானா என்ன, அல்லது குளோப்புவிளக்கானா என்ன?, எதுல விளக்கேத்துனாலும் விளக்கு எரியுமே,,பிறகு எதுக்குப்பா தகரகண்ணாடியாலே மட்டும் விளக்கு ஏத்தணும்?.,,. அப்படீண்ணா விளக்குக்கு கொடுக்கிற சங்கதி என்ன?,தகர கண்ணாடி விளக்குல என்ன எரியுற தீபம் உயிருடனா இருக்க போகுது?, எல்லா விளக்குல எரியுறதும் தீபம் தானே?,,,தீபத்துக்கு முக்கியத்துவமா அல்லது விளக்குக்கு முக்கியத்துவமா என்பதே இன்றைய சத்விசாரம். விசாரம் பணணி விடையை பதிவு செய்யுங்களேன். நன்றி வணக்கம் சகோதரர்களே.
No comments:
Post a Comment