- Hseija Ed Rian அந்தர் லக்ஷ்யம் பகிர் திரிஷ்ட்டி நிர்னிமேஷான்மேஷ வர்ஜிதா ஏஷா சாம்பவீ முத்ரா சர்வதந்த்ரேஷு கோபிதா......
- Hseija Ed Rian குருபிரானால் கூறப்பட்ட, உள்முகமாய் சுட்டப்பட்ட,லட்ச்சிய தலத்திலே உட்கண்ணை செலுத்தியும் வெளி தோற்றத்தில் கண்ணானது வெளிமுகமாகவும்,இமைத்தல் முதலியவை அற்றிருக்கின்ற தன்மையே சாம்பவீ முத்திரை என்று எல்லா தந்திர ஞானங்களிலும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது என்று அறிவாயாக.....
- Hseija Ed Rian மூலத்துவாரத்தை முக்காரமிட்டிரு-மேலை துவாரத்தின் மேல் மனம் வைத்திரு- வேலொத்த கண்ணை வெளியில் விழித்திரு-காலத்தை வெல்லும் கருத்திது தானே
- Hseija Ed Rian முக்காரம் என்பது ஜீவ ஓட்டம் மூலவாசலை கடந்து கீழிறங்காது அடைத்து பிடிப்பது....அது குதத்துவாரம் அன்று..அந்த துவாரத்துக்கு மேல் லிங்கவும் ஒட்டி யோனியும் உள்ளது..அதற்க்கு மேல் பிரம்ம நாடியும் அதன் மேல் பிரம்ம வாசலும் இருக்கும்...பிரம்ம ராச்சியமே வெளியாகும்...
- Hseija Ed Rian இல் எனும் எழுத்ததை பற்றி-இரு வாசலை பூட்டிஅடைத்துப்பிடித்து-கொல்லந்துருத்தி கொண்டூதி-கோலமாய்மூலகுகயை எழுப்பி-வில்லின்மேல் ஞாணம்பை ஏற்றி வெகுவேகமாய் ஒன்பதுவாசல் அடைத்து- அல்ஹம்துலில் லொன்றாகி நின்ற நந்தமாதியை நன்றாக கண்டுகொண்டேனே.....
- Salai Panchatcharam I went through it. It was an wonderful book which is describing the reality of meivazhi...100% matching with Meivazhi aandavargal's concept
- விஜயகுமார் சு Salai Panchatcharam ஐயா ஏன் ஆன்டவர்கள தங்கள் நூலான மான்மியத்தில் வாசியோகத்தை எதிர்கிறார்?
- Salai Panchatcharam he is not against it...he insisting in that.we have to learn from a meikgurupiran and do that
- Hseija Ed Rian siddha vithyaa is not vaasi yogam....it is brahma vithyaa .in vaasiyoogam there is two kalas..... and three manthras..."si' va" ya"...siddha vithya is out of them...
No comments:
Post a Comment